மக்கள் மீதான வன்முறையை உடனே நிறுத்துங்க… கொதித்தெழுந்த நடிகர் சூர்யா… தமிழக அரசுக்கு கடும் கண்டனம்…!!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து…
Read more