கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10,00,000 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை…
Read more