தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கிறது… திடீர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரி…

Read more

Other Story