கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…

Read more

ஏழைக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்…. எப்படி தெரியுமா…?

மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு…

Read more

Other Story