குட் நியூஸ்…! செப்.27 வரை கால அவகாசம் நீட்டிப்பு… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களிடையே கலைத்திறனை ஊக்குவிப்பதற்காக கலைத்திருவிழா நடைபெற்றது. ‌ இந்த கலைத் திருவிழாவின் போது மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் முதலில் பள்ளி…

Read more

Other Story