சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…
Read more