சுயதொழில் தொடங்க ரூ. 5 கோடி கடனுதவி…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா….? கலெக்டரின் அசத்தல் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, படித்த வேலை…

Read more