கோழிக்குழம்புக்கு பதில் கத்திரிக்காய் குழம்பு…. கோடரியால் வெட்டி கொன்ற கணவர்… கொடூர சம்பவம்…!!!

தெலங்கானாவில் கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலிபெல்லி போஷம். இவருடைய  மனைவி சங்கரம்மா. போஷம்மிற்கு 50 வயது, மனைவி சங்கரம்மாவுக்கு…

Read more

“கறி குழம்பு இல்லாததால் ஆத்திரம்”…. தந்தையை கத்தியால் கொடூரமாக தாக்கிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்.‌.!!

கும்பகோணம் அருகே மேலவிசலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மோகன்தாஸ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராமச்சந்திரனுக்கு (வயது 20) திருமணம் ஆன நிலையில் தனக்கு தனியாக வீடு வேண்டும் என தந்தையுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story