“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…

Read more

அடக்கடவுளே பரிதாபம்…! 7 கி.மீ வெயிலில் நடந்ததால் விபரீதம்… கர்ப்பிணி நேர்ந்த கொடுமை…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி வாட்டி எடுக்கும் வெப்பமும் அனல் காற்றும் மக்களை பெரும்  துயரில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில் …

Read more