“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…

Read more

“எனக்கு முதலமைச்சராக தகுதி உள்ளது”…கர்நாடக முன்னாள் மந்திரி அதிரடி பேச்சு…!!

கர்நாடக மாநிலம் பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேஷன் மோசடி வழக்கில் ரூபாய் 86.63 கோடி மோசடி செய்ததால், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக சிறையில் இருந்த…

Read more

பெண்களுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடக அரசு, பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியது போல, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு விடுமுறை வழங்கப்படும் எனத்…

Read more

எமதர்மராஜா…! இதெல்லாம் ரொம்ப ஓவர்…. “நடு ரோட்டில் சித்திரகுப்தனை இப்படியா செய்வீங்க”…? சிரிக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இங்குள்ள மால்பே என்ற பகுதியில் உள்ள சாலையில் பள்ளமாக இருக்கும் இடத்தில்…

Read more

சீச்சீ….”தியேட்டர் கழிவறையில்”… சிறுவன் பாக்குற வேலையா இது… பதறிப்போன இளம் பெண்.. பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருர் கலாசி பாளையம் என்னும் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்வநாளன்று அவர் அப்பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அருகில் இருந்த சிறுவர் ஒருவர் பாலியல்…

Read more

“காதலில் விருப்பத்தின் பேரில் உடலுறவு வைத்தால் பாலியல் பலாத்காரம் ஆகாது”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்யாமலே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2018 ல் அந்த ஆணுக்கு வேறு பெண்ணுடன்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்… சட்டென நடந்த பயங்கரம்… இரட்டை குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி….!!!

கர்நாடக மாநிலம் மடபுரா என்னும் பகுதியில் முஸ்தபா ஷரகுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி உட்பட இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அவருடைய தாயாரும் உடன் வசித்து வருகிறார். அங்கு கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து…

Read more

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு… 5 பேர் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூலிக்கட்டி கிராமத்தில் புகழ்பெற்ற பைரேஸ்வர் கரீம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர உற்சவ திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இந்த…

Read more

Other Story