கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

கர்ப்பமான பசுவிற்கு வளைகாப்பு நடத்திய தொழிலதிபர்… 500 பேருக்கு பிரம்மாண்ட விருந்து… எங்கு தெரியுமா?..!!

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தன் கர்ப்பிணி பசுவுக்கு ஹிந்து முறைப்படி வளகாப்பு நடத்தி, 500 பேருக்கு விருந்தளித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹாசனில் தொழிலதிபர் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். தன்…

Read more

Breaking: 18 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்… கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

கர்நாடக சட்டசபை நடந்து கொண்டிருந்த அமர்வில் சட்டசபை செயல்களைப் பாதித்ததோடு, சபாநாயகரை அவமதித்ததற்காக பாஜகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மீது ஆறு மாத கால சஸ்பெண்ட் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீஸ்காரர்களே இப்படி செய்யலாமா”…? உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்… அதிரடி உத்தரவு…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக திருமலேசும், உதவி சப்-இன்ஸ்பெக்டராக முகமது மியானும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் முகமது மியான் அங்கு வேலை பார்க்கும் சக காவல்துறையினருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது…

Read more

Breaking: மறு சீரமைப்பு தொடர்பான கூட்டம்… கர்நாடக துணை முதலமைச்சர் பங்கேற்கிறார்…!!

சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22 ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். அதன்படி கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக…

Read more

பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளர் தற்கொலை… போலீஸ் கையில் சிக்கிய கடிதம்… என்ன தான் நடந்தது..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் மஞ்சுளா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநிலத்தின் பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் கட்சிப் பணியில் அவர் திறமையாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது…

Read more

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை… IPS அதிகாரி ராமசந்திர ராவுக்கு சம்மந்தம் உள்ளதா?…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

கர்நாடக அரசாங்கம், ஐபிஎஸ் அதிகாரி ராமசந்திர ராவுக்கும், ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்க அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு துறை…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?…. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை…. மீண்டும்…. கான்ஸ்டபிள் கைது..!!!

கர்நாடகா மாநிலத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் விக்கி அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து…

Read more

“பிரசவத்தின் போது விபரீதம்”… பெண்ணின் வயிற்றுக்குள் அப்படி ஒரு பொருளை வைத்து தைத்த டாக்டர்கள்… குழந்தை பிறந்தும் தீராத வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர்…

Read more

அண்டை மாவட்டங்களில் பறவை காய்ச்சல்…. கர்நாடகாவில் கோழி விற்பனை குறைவு… அதிருத்தியில் பண்ணை உரிமையாளர்கள்….!!!

மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல்(H5N1) அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா எல்லை மாவட்டங்களான பெலகாவி, பிடார், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச்…

Read more

ராபிடோ பிங்க் பைக் டாக்ஸி…. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் சேவை…. இனி கவலை வேண்டாம்….!!!

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், ராபிடோ நிறுவனம் புதிய ரேபிடோ பிங்க் பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை முதலில் கர்நாடகாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் இந்த பைக் டாக்ஸி சேவை பயணிகளுக்கு பாதுகாப்பான…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்…. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பகுதியில் சேத்தன்(45), ரூபாலி(43) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குஷால்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சேத்தனின் தாய் பிரியம்வதா(62) என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவர்கள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து…

Read more

பேக்கரி கடையின் ஊழியர்…. வேலை பார்த்துக்கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… கலங்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலம் சாமராஜநகரில் ‘கேக் வேர்ல்ட் பேக்கரி’ என்ற கடை உள்ளது. இதில் வேணுகோபால்(56) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த கடையில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று இவர் வாடிக்கையாளருக்கு…

Read more

சபரிமலைக்கு சென்ற பக்தர்கள்…. குபுகுபுவென தீப்பிடித்து எறிந்த கார்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்கள்..!!

கர்நாடக மாநிலம் ராமசமுத்திரத்தில் கோபால் நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேனி அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது”… 19 வயது இளம் பெண்ணின் முடிவால் மனவேதனையில் வாலிபர்… அதிர்ச்சி முடிவு..!!

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் சித்தலிங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

திருடிய பணத்தைக் கொண்டு…. நடிகைக்கு ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு… போலீஸ் அதிரடி…!!

கர்நாடக மாநிலம் சோலாப்பூரில் பஞ்சாப் ஷரி சாமி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதோடு அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி…

Read more

“படுக்கையறையில் கல்லூரி மாணவி”… கிடந்த காட்சியை கண்டு ஆடிப்போன சக தோழிகள்… காதல் தான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“குளிக்க சென்ற இளம் பெண்”… குண்டு கட்டாக தூக்கி சென்று கதற கதற… வாலிபர் செஞ்ச கொடூரம்… பகீர்‌‌..!!

கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம்(24) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தன்னுடைய வீட்டின் பின்புறத்தில்…

Read more

நீங்க காதலிப்பதில் கில்லாடியா..? அப்போ உங்களுக்கு தான் இந்த வேலை… பிரபல ஐடி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் டாப்மேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அது வழக்கம் போல் பட்டதாரிகளுக்கு வழங்கும் வேலை அல்ல. அந்நிறுவனம் காதலில் கை தேர்ந்தவர்களை மட்டுமே தேடி வருகிறது. பக்காவான…

Read more

செல்போன் பார்க்கக் கூடாது என்று கண்டித்த பெற்றோர்…. 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கொல்லரஹட்டியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு துருவா(13) என்ற மகனும், 8 வயதில் மகளும் உள்ளன. இதில் துருவா அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக…

Read more

ஆண்ட்ராய்டு-ல ஒரு ரேட்… ஐ ஃபோன்ல ஒரு ரேட்…. செப்டோவில் ஏன் இந்த விலை வேறுபாடு?….!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வினிதா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹார்ஸ் பவர் என்று நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் லிங்கிடுஇன்னில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பெரும் அதிர்ச்சியையும், ஆசிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது செப்டோ டெலிவரி ஆப் காண்பிக்கும் விலை…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கொடூரத்திலும் கொடூரம்… பகீர்..!!

கர்நாடகாவில் கால்கெரே என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது கணவனிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர்,…

Read more

“ஆண்களும் பெண்களால் கொடுமையை அனுபவிக்கிறார்கள்”… விவாகரத்து வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அதன் பின் அந்த வழக்கை வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி அந்த…

Read more

“காய்கறி ஏற்றி சென்ற லாரி”… பயங்கர விபத்தில் துடிதுடித்து பலியான 10 பேர்… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்…. மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி…

Read more

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரைப் பனையம் வைத்து காத்த ஆசிரியர்… ஆனாலும்..? ‌ ஐயோ இப்படியா நடக்கணும்..!!

கர்நாடகா மங்களூருவில் உள்ள கிராமத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர்.…

Read more

தந்தையை‌ பார்க்க சென்ற போது… எமனாக மாறிய கண்டெய்னர்… சிஇஓ குடும்பத்துடன் பலியான சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கலாவில் நேற்று கார் மீது கண்டைனர் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரில் பயணித்தவர்கள் டெக் சிஇஓவான சந்திரம்…

Read more

தொடரும் மரணங்கள்… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? பணத்தை இழந்து வேதனையில் வாலிபர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை…

Read more

எனக்கு அரசு வேலையெல்லாம் வேண்டாம்…. கலெக்டர் பதவியை உதறி தள்ளிய ஊழியர்…. துறவியாகும் ஆச்சரிய சம்பவம்….!!!!

கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதோடு பாலகங்காதர்நாத் என்ற சுவாமியிடம் கல்வி பயின்றார். அதுவே அவருக்கு ஆன்மீகம் மீது…

Read more

பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு… சீச்சீ ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா… யாரைத்தான் நம்புவது… பதற வைக்கும் சம்பவம்.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற…

Read more

நான் விவசாயம் செய்யனும்…. கோரிக்கை விடுத்த ஆயுள் தண்டனை கைதி…. 90 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!

பொதுவாக குற்றம் செய்பவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது தங்களது குடும்பத்தினரின் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி கோர்ட்டும் கைதிகளுக்கு பரோல் வழங்கும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தாலுக்கா…

Read more

அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போன ஆண்கள்… மஃப்டியில் வந்த போலீஸ்… வசமாக சிக்கிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.…

Read more

ரயில் கோர விபத்து…. நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகள்…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி ரெயின் விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக…

Read more

அரசு பேருந்தில் பயணித்த பயணி…. திடீரென கண்மூடித்தனமாக தாக்கிய பேருந்து நடத்துனர்…. பகிர் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் BMTC பேருந்தில் பயணித்த பயணிக்கும், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து ஓட்டுனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு…

Read more

“நைசாக கோவில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி”… இவ்ளோ பேர் இருக்காங்க எவ்வளவு துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும்…

Read more

சலூன் கடையில் மசாஜ் செய்த நபருக்கு பக்கவாதம்…. “தீவீர சிகிச்சை” …. மருத்துவர்கள் எச்சரிக்கை ..!!!

கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்த ரகு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர். முடி திருத்தும் கடையில் வழக்கமாக செய்யும் தலை மசாஜ் செய்யும் போது, மசாஜ் செய்யும் நபர் அவரது கழுத்தை திடீரென திருப்பியதால், அவரது நரம்பு கிழிந்து, பக்கவாதத்தால்…

Read more

“அரசு பள்ளிகளை பாதுகாக்கணும்”… 20 வருஷமாக தனியார் பள்ளிகளை புறக்கணிக்கும் கிராமம்… அதுவும் நம்ம இந்தியாவில்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள மாதகவுடனகோப்பலு கிராமம், அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு தனித்துவமான உதாரணமாகத் திகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் எதுவும்…

Read more

நமக்கு குழந்தை வேணும்…. வேற ஒருத்தன் கூட போய் உடலுறவு வச்சுக்கோ… சித்திரவதை செய்த கணவர்… மறுத்த மனைவி… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் பஸம்மா கணவன் பிற ஆண்களுடன் உடலுறவு செய்து…

Read more

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்க்கு தான் பயன்…. டி.கே.சிவகுமார் பேட்டி…!!!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம்…

Read more

கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தற்கொலை… கர்நாடக அருகே சோகம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் நடந்த ஒரு சம்பவம் மக்களை உலுக்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர், அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா ஆகியோர் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர்.…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… அடித்து ஆடைகளை கிழித்த உறிவினர்கள்… காலில் விழுந்த மன்னிப்பு கேட்க ஆசிரியர்..!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும்…

Read more

“முதலிரவில் கேட்ட அலறல்”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மணமகள்… உயிருக்கு போராடும் மணமகன்…. அப்படி என்னதான் நடந்துச்சு..!!

கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது. அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில்…

Read more

மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க தடை… மீறினால் நடவடிக்கை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடகா மாநிலம் முழுவதும் அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி என கூறியுள்ள கர்நாடகா அரசு…

Read more

அக். 12ல் காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகின்றது..!!

அக்டோபர் 12ல்  கூடுகின்றதுகாவேரி ஒழுங்காற்று குழு கூட்டம்.கடந்த 29 இல் நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. வினாடிக்கு 3000 கனஅடி  நீர் திறப்பு என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடக வலியுறுத்தி வருகிறது.

Read more

இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…

Read more

சுப்ரீம் கோர்ட் சொன்னாலும்…! குடிக்கவே தண்ணீர் இல்லை… ! வறண்டு போய் இருக்கோம்… தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை…. கர்நாடகா கறார் முடிவு!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி,  கூட்டத்தில் தமிழகத்தில் தண்ணீர் தர கூடாது என முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து…

Read more

Other Story