“நொடி பொழுதில் நிகழ்ந்த துயரம்…. தொழிலாளி மரணம்” 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை தற்போது பிரசவ வார்டாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022 இன் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

Other Story