கபில் சிபில் வரக் கூடாது…! வேண்டாம் என பதறிய எடப்பாடி.. டெண்டர் வழக்கில் பரபரப்பு வாதம் ..!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி புகார் அளித்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பாளையம்…

Read more

Other Story