“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…
Read more