புயல் எச்சரிக்கை…. 3 மாவட்டங்களில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

BREAKING: நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் …. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறும். பின்னர்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும்….. வானிலை மையம் அலெர்ட் அறிவிப்பு…!!

அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரையிலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில்…

Read more

BREAKING : கனமழை,புயல் எச்சரிக்கை…. முதல்வர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து.!!

கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளும் நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு…. கனமழையை எதிர்கொள்ளத் தயார்….. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை பெய்ய உள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழை நீர் வேகமாக வடிந்ததாக…

Read more

வெளுத்து வாங்கிய கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இன்று காலை…

Read more

கனமழையில் செல்போன் பேசியதால் நேர்ந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை, பீர்க்கன்காரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23) குடைபிடித்தபடி செல்போன் பேசிக்கொண்டே, சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் துடிதுடித்து கீழே…

Read more

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து…

Read more

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்…!!!

சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கான எச்சரிக்கை…

Read more

வெள்ளத்தில்….. “வேட்டியை மடித்துக் கட்டி”…. இறங்கி நடந்தால் மட்டுமே போதும்…. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை…. அண்ணாமலை தாக்கு.!!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையே இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு..! மார்தட்டும் விடியா திமுக அரசு….. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது…. ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!!

இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. தமிழகத்தில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சாலைகள் மற்றும்…

Read more

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை.!!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை….. நாளை (30ஆம் தேதி) சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

கனமழை : சென்னையில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் மாலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில்  மழை நீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.…

Read more

கனமழை பாதிப்பு : நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் களத்திற்கு சென்று பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ.!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று கனமழை அடிச்சு வெளுக்கும்…. மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நாளை அந்தமான் பகுதியில் உள்ள வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இது…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மயிலாடுதுறை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செ.பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, வேலூர் உள்ளிட்ட…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,…

Read more

BREAKING: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

கனமழை எதிரொலியாக தற்போதுவரை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியை தொடர்ந்து, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லை…. வெளியான அறிவிப்பு…!!!

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லைகனமழையால் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காததால், மழையில் நனைந்தவாறு மாணவர்கள் பள்ளிக்கு…

Read more

BREAKING: கனமழை: 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…!!!

நெல்லை, குமரி மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

கனமழை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை…

Read more

கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை…

Read more

RAIN ALERT: தமிழ்நாட்டிற்கு வரும் 22,23,24 தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் வரும் 22,23,24 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. அலெர்ட்டா இருங்க…!!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்…

Read more

அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா..? மக்களே அலெர்ட்..!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக,   தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால்…

Read more

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி…

Read more

13 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் தற்போது தாழ்வு…

Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுவை…

Read more

கனமழை…. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் குமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக…

Read more

கனமழை: தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியான தகவல்…!!

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி இன்று கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை அடிச்சி நொறுக்கப்போகுது…. உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா…??

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி,…

Read more

சற்றுமுன்: மக்கள் வெளியே செல்ல முடியாது…!!

சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை)…

Read more

BREAKING: 26 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தி.மலை, நாகை, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி,…

Read more

ALERT: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகிறது….!!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

Read more

மக்களே இதை செய்யாதீங்க…. “நீரில் மூழ்கும் அபாயம்” சென்னையில் கடும் எச்சரிக்கை….!!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,…

Read more

BREAKING: மழை வெளுத்து வருகிறது…. ரெயின்கோட் எடுத்துட்டு போங்க…!!

சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி…

Read more

இன்று 12 மாவட்டங்களில் அடிச்சி கொளுத்தப்போகும் மழை…. பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே  மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்தவகையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல்,…

Read more

இன்று இங்கெல்லாம் கனமழை கொட்டும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மிரட்ட வருகிறது கனமழை…. மக்களே உஷார்…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்…

Read more

இரவு 10 மணி வரை…. 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. சீக்கிரமா வீட்டுக்கு போங்க…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உட்பட 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை…. திங்கட்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை….????

தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில்…

Read more

கனமழை…. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும் என்று முதல்வர்…

Read more

Other Story