தொடர் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேர் பலி… 12 பேர் படுகாயம்…

டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read more

வேற லெவல் சாதனை…. 91 வருடங்களில் இதுவே முதல்முறை… வரலாறு படைத்த நியூசிலாந்து…!!!

இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி, தொடர்ச்சியான மழையால் முழுமையாக…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு…. நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ‌.1 கோடி நிவாரணம் அறிவிப்பு…!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது.…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா‌‌..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேன ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மக்களே அலர்ட்…! மீண்டும் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர்,…

Read more

தமிழகத்தில் இன்று மிக கனமழை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி…

Read more

கனமழை எச்சரிக்கை..! தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22 மாவட்டங்களிலும்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. மீண்டும் வந்தது அலர்ட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8…

Read more

மீண்டும் வந்தது அலர்ட்….‌ தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டம் மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும்…

Read more

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்….!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரியில் இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

கனமழையில் மாணவர்கள் பலியான விவகாரம்…. 13 ஐஏஎஸ் பயிற்சி வளாகங்களுக்கு சீல்….!!!

தலைநகர் டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…

Read more

மக்களே உஷார்….! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி கனமழை வெளுக்கும்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் வங்க கடலில் புதிய…

Read more

BREAKING: கனமழை – தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

Breaking: தமிழகத்தில் அதி கனமழை…. வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

“கனமழையில் ஊருக்குள் உலா”… ஜாலியாக சாலையில் நடந்து சென்ற முதலை… வீடியோ வைரல்…!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சம்பவ நாளில் சிப்லன் என்ற பகுதியில் மழை…

Read more

நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில்…

Read more

JUST IN: கனமழை எதிரொலி… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன…

Read more

தமிழகத்தில் இன்று அதி கனமழை…‌ எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் உள்ள…

Read more

மக்களே அலர்ட்….. இன்று 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை…!!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,…

Read more

இன்று மாலை 5 மணி வரை இங்கெல்லாம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மற்றும்  நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது…. இதுல உங்க ஊர் இருக்கா…???

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

ஜில் கிளைமேட்… இன்று 14 மாவட்டங்களில் கனமழை… சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் விதமான மழை பெய்ய…

Read more

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை…

Read more

ஆற்றில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ வேண்டாம்….. தேனி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  கன்னியாகுமரியில் பெய்யும் கனமழையால் கோதையாறு, பழையாறு,…

Read more

இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை…!!

வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

Read more

BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!

தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…

Read more

ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

Read more

பேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

3 நாள்கள் சுற்றுலா வருவதை தவிருங்கள்: நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள்…!!

அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க…

Read more

CSK vs RCB ….” கனமழை முதல் மிக கனமழை” பீதியில் ரசிகர்கள்…!!

மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…

Read more

BIG ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பேய் மழை வெளுத்து வாங்கும்…..!!

தமிழகத்தில் இன்று (மே 18) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, தேனி…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…

Read more

கனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…

Read more

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story