கண்புரை அறுவை சிகிச்சை செய்த 17 பேர் பார்வையிழப்பு…. அதிர்ச்சி…!!!

குஜராத் மருத்துவமனை ஒன்றில் கடந்த 10ஆம் தேதி 29 பேருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பிறகு அதில் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து…

Read more

Other Story