“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…
Read more