தமிழகம் முழுவதும் புதிதாக 11 மாவட்டங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழக அரசு தற்போது 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களை சென்றடைவதை கண்காணிக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு இயற்கை பேரிடர் உள்ளிட்ட காலங்களில்…
Read more