ஐயோ இப்படி அவலமா?…. வீட்டை பூட்டிச் சென்ற மருமகள்… கணவர் சடலத்துடன் நடுரோட்டில் தவித்த மூதாட்டி….!!
திருமலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனிவாசலு(70) குரம்மா(68) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதனிடையே மாஸ்டர் பிளான் திட்டத்தில் நான்கு மாட வீதி விரிவாக்கத்திற்காக அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகள் கடந்த 1983 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த தம்பதிகளின்…
Read more