பல பெண்களோடு தொடர்பிருப்பதால் உங்களை பிரிகிறேன்…. கணவரை பிரிந்த துபாய் இளவரசி…!!

கடந்த வருடம் மே மாதம் ஷேக் மனா  என்பவரோடு துபாய் இளவரசி ஷைகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. இந்த நிலையில்…

Read more

வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!

பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…

Read more

“என்னை 4 பேரோடு சேர்ந்து சீரழிச்சிட்டாரு” பெண் பரபரப்பு புகார்…. கடைசியில் நடந்த டிவிஸ்ட்…!!

கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ்…

Read more

“கணவனைத் தேடுகிறேன்” பலகை ஏந்திய பெண்…. 30 நிமிடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story