“எலும்பு கூடாய் மாறிய மனைவி உயிருடன் வந்த அதிசயம்”… செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருந்த கணவன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் குஷால் பகுதியில் சுரேஷ் – மல்லிகா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லிகா திடீரென காணாமல் போய் உள்ளார் அவரை பல இடங்களில் தேடிய சுரேஷ்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

“வேறொருவர் மீது காதல்”… திருமணமான 25 நாளில் கணவனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்த மனைவி..? மீண்டும் ஒரு சம்பவமா… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம்…

Read more

“காதலே காதலே தனிப்பெருந்துணையே”.. 20 வருஷ வாழ்க்கை ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுமா…? கோர்ட்டில் நடந்த கணவனின் பாசப்போராட்டம்…!!

சீனாவில் விவாகரத்து விசாரணையின் போது, ஒரு நபர் தனது மனைவியை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினர் விவாகரத்து கோரிய நிலையில், முந்தைய விசாரணையின் போது, அவர்கள் இன்னும் “ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்பை” கொண்டிருப்பதாகக்…

Read more

இது என்ன புது அன்பா இருக்கு…. ஒரு நாளைக்கு 100 கால்…. விசாரணையில் சொன்ன காரணம்….!!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு 100 முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்தவுடன் கட் செய்து விடுவாராம். வெவ்வேறு புதுப்புது எண்களிலிருந்து அந்த நபர் தனது மனைவிக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். அவரது மனைவி…

Read more

ராக்கி கட்ட ஆசைப்பட்டது தப்பா…. மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்….!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்ததோய் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ராகுல் -அனிதா.  அனிதா ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று சகோதரனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் இதனை விரும்பாத அந்தப் பெண்ணின் கணவர்…

Read more

“பாக். பெண்ணுக்காக மனைவியை போன் மூலம் விவாகரத்து செய்த கணவர்”.. வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெஹ்மான் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஃபரிதா பானோ (29) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குவைத் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம்…

Read more

“காசு கொடு”… அப்பதான் பக்கத்துல வருவேன்… உடலுறவுக்கு பணம் வசூலித்த மனைவி… டென்ஷனில் கணவன் எடுத்த முடிவு…!!!

தைவான் நாட்டில் ஹாவோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜுவான் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை திருமணமாகி 3 வருடங்களாக சிறப்பான…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

என் புருஷன் சேலை வாங்கி தரமாட்றாரு…. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்… கணவன் மீது போலீசில் மனைவி பரபரப்பு புகார்…!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு சிறிய விஷயங்களுக்கு கூட அடிக்கடி சண்டை போட்டு வந்தார்கள். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்…

Read more

“விடுதியில் கணவன் மனைவி”… நீண்ட நேரமாக திறக்காத அறை… கதவை உடைத்த ஊழியர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில்…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

கணவனை தெய்வமாக பார்க்கும் மனைவிகள்…. அரங்கத்தையே கண் கலங்க வைத்த தருணம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரவாரம் ஏதாவது தலைப்பு குறித்து விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி ப்ரோமோ காட்சிகள் வெளியாகி…

Read more

கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 கொடுக்கும் திட்டம்…. இணைவது எப்படி…??

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும்…

Read more

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…. ஒட்டுமொத்த கிராமத்தை உலுக்கிய சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர்…

Read more

துருக்கி நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பின் கணவன்-மனைவி பத்திரமாக மீட்பு…. வெளியான தகவல்….!!!!

துருக்கியில் கடந்த பிப்,.6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. நாட்கள் போக போக உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனினும் மீட்புப் பணியின்போது பல அதிசயங்கள் நிகழ்கிறது. அந்த வகையில்…

Read more

கணவன்-மனைவி இருவருக்கும் மாதம் ரூ.18,500 பென்சன்…. மத்திய அரசின் கலக்கலான திட்டம்… JOIN NOW…!!!

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம்…

Read more

விமான விபத்துகள்: முதலில் கணவர்(2006)…. அடுத்து மனைவி(2023)…. யாரும் எதிர்பாராத சோக சம்பவம்….!!!!

நேபாளம் தலைநகரான காத்மண்டூவிலிருந்து, பொகாரா நகருக்கு கிளம்பிய விமானமானது கடந்த 15-ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் 5…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

Other Story