கணவனை சமோசா வாங்கி வர சொல்லிவிட்டு… வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி…. அதிர்ச்சி…..!!!
உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்குச் செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு கணவரிடம் அஞ்சலி சமோசா…
Read more