மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்…. ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்து…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்… இதுதான் உன்ன மாதிரி பொண்ணுக்கு தண்டனை… வைரலாகும் வீடியோ..!!

மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக்கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது லட்சக்கணக்கான…

Read more

“மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்”… காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க..!!

ஹவாய் தீவுகளில் தனது மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் ஜெரார்ட் கோனிக், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என திங்களன்று மறுப்பு தெரிவித்தார். கடந்த மாதம் ஹவாயில் நடந்த ஹைக்கிங் பயணத்தின் போது, தனது மனைவியை செல்ஃபி…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. 12 பேருடன் சென்று, வாலிபரை அடித்து டிரெஸ்ஸை கழற்றி… கொடூர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆதம்பூரைச் சேர்ந்த ரேனு என்ற பெண், திருமணமாகிய பிறகும் விஜய் குமார் என்ற ஆணுடன் காதலாகி, மார்ச் 28 அன்று இருவரும் ஹிமாசலப் பிரதேச மாநிலம் காக்ரெட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினர். ஆனால், அடுத்த…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

“ரொம்ப வலிக்குது, அடிக்காத”… கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்.. அரக்கியாக மாறிய மனைவி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் தன்னை மனைவி உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்துவதாக கூறிய லோகேஷ் என்ற நபர், மறைமுக கேமரா மூலம் பதிவு செய்த வீடியோவொன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தில்,…

Read more

“பீதியை கிளப்பும் நீல நிற டிரம்”… கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம்…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“சுய இன்பம்”… ஆபாச படம் பார்க்கும் மனைவி… எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்க… கோர்ட்டில் கதறிய கணவன்…!!

திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர்…

Read more

“வெளிநாட்டு வேலை”… வாலிபர் மீது வந்த மோகம்… கள்ளக்காதலால் கணவனை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் போட்டு பூசிய மனைவி… பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கான் ரஸ்தோகி என்பவர் தனது காதலன் சாஹில் ஷுக்லாவுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்பூத் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெர்சண்ட் நேவி…

Read more

மனைவியின் தலையில் சப்பாத்தி கட்டையால் ஓங்கி அடித்து… விஷம் கொடுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் கும்பாலா பகுதியில், தனது மனைவியை தாக்கி, விஷம் கொடுத்து கொலை செய்த 53 வயதான நபருக்கு மூன்றாம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனை பெற்ற நபர் ஜோசப் பிரான்சிஸ் ரென்சன் என்பவர்,…

Read more

முதல் கணவன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்…. ஆத்திரத்தில் கணவன் தீக்குளிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனது மனைவி விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

‘சிங்கப் பெண்ணாக வலம் வரும் ஆட்டோ ஓட்டுநர் ‘…. கணவனின் துணை இல்லை … பெத்த மகளின் எதிர்காலத்துக்காக போராடும் தாய்…!!!

டெல்லியில் பெண் ஒருவர் தனது வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு, வீடு திருப்பும் போது ஆட்டோ ஓட்டுநர்களின் கூட்டத்தில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை பார்த்தார். இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் அவரது ஆட்டோவில் ஏற தயக்கமாக இருந்தாலும், அந்த பெண்…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கத்தியால் கண்களை குத்தி கிழித்த கணவன்… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஷானாஸ் கான்(24), சோட்டு கான் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் சோட்டு கான் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

“கணவரை பார்க்கணும்”… அமெரிக்கா செல்ல ‌ ஏஜெண்டுக்கு ரூ.1 கோடி கொடுத்த இந்திய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கடத்தப்பட்டதில், பஞ்சாப்பை சேர்ந்த லவ் பிரீத் கவுர்(30) என்ற பெண்ணும் ஒருவர். இவர்…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

பெத்த பிள்ளைக்காக கிட்னியை விற்ற கணவன்…. ஆனால்… மனைவி ரூ.10 லட்சத்துடன் தப்பி ஓட்டம்…. பெரும் அதிரிச்சி…!!!

மேற்கு வங்காளத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் தனது கணவனிடம் குடும்ப செலவு, மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கணவனின் கிட்னியை விற்க வற்புறுத்தி உள்ளார்.…

Read more

உன் கூட இருக்கிறது என் பொண்டாட்டி… டேய் அவ என்னோட பொண்டாட்டி.‌.. ரூம்‌ போட்ட ஆண்களுக்கு காத்திருந்த ஷாக்… வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு ஹோட்டலுக்கு இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எதிர் எதிரே அறை எடுத்து தங்கி இருந்தனர். முதல் ஜோடி தங்கள் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்றனர். இரண்டாவது வந்த ஜோடி…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…

Read more

பச்ச புள்ள…. 5 மாசம்தான் ஆகுது… “குடிபோதையில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட தந்தை”… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

விருத்தாச்சலம்: மதுபோதையில் தனது குடும்பத்தினரின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய கேசவன் (35) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் விருத்தாச்சலம் அருகே உள்ள பசுமலை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கேசவன், அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என…

Read more

கணவனுடைய கள்ளக்காதல்…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. நடுரோட்டில் தரத்தரவென இழுத்து சென்ற கொடூரம்….!!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கிருஷ்ணகுமார் படேல் மற்றும் அனிதா படேல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்கு தெரிய…

Read more

மது குடிக்க வைத்து… தாலி கட்டிய கணவனையே போட்டு தள்ளிய மனைவி…. நடு நடுங்க வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் மாநிலம் கவலியூரில் அஞ்சலி குஷ்வாஹா(23), லோகேந்திர குஷ்வாஹா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். லோகேந்திரனின் நெருங்கிய நண்பரான கவுரவ் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஞ்சலிக்கும், கவுரவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தகாத உறவில்…

Read more

தொடர் சித்திரவதை… பலமுறை கேட்டும் மறுத்த மனைவி… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்… ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவர்…!!

பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர். ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது…

Read more

சினிமா பாணியில்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்த கணவர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை காணவில்லை என்று இவரது தந்தை ராம்கிலாவன் சாஹு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனிப்படை…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? பிளான் போட்டு சிக்க வைத்த மனைவி… கணவன் அதிரடி கைது…!!!

ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக…

Read more

பல பெண்களோடு தொடர்பிருப்பதால் உங்களை பிரிகிறேன்…. கணவரை பிரிந்த துபாய் இளவரசி…!!

கடந்த வருடம் மே மாதம் ஷேக் மனா  என்பவரோடு துபாய் இளவரசி ஷைகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது. இந்த நிலையில்…

Read more

வினோத சம்பவம்: ஏற்கனவே 2மனைவி…. 3-வது திருமணத்திற்கு தடபுடல் ஏற்பாடு…. இதுல ஒரு டுவிஸ்ட்டே இருக்கு…!!

பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து…

Read more

“என்னை 4 பேரோடு சேர்ந்து சீரழிச்சிட்டாரு” பெண் பரபரப்பு புகார்…. கடைசியில் நடந்த டிவிஸ்ட்…!!

கர்நாடகாவில் வசிப்பவர் பர்வேஜ் மியா. இவர் திரிபுராவை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பர்வேஸ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் அவருடைய மனைவி பிரிந்து தனியே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில்  கணவன் பர்வேஜ்…

Read more

“கணவனைத் தேடுகிறேன்” பலகை ஏந்திய பெண்…. 30 நிமிடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story