ப்ளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி…. சொந்த மண்ணில் மல்லுக்கட்டும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ்…. வெற்றி யாருக்கு…?

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் அணி தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற…

Read more

Other Story