சென்னை விமான நிலையத்தின் உள் கட்டமைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… எம் பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகனுக்கு கடிதம்…!!

எம்.பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, wi-fi குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து…

Read more

“நான் செய்தது தவறு”…. மூதாட்டியின் தங்கச் சங்கலியை திருடிவிட்டு… கண்ணீர் மல்க கடிதம் எழுதிய திருடன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டி ஒருவர் வசித்து வருக்கிறார். இந்நிலையில் திடீரென வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது அந்த திருடன் தான் செய்தது தவறு என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கடிதம்…

Read more

“சாப்பாடு கூட போடாம என்னை ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றாங்க”… சிறையில் இருக்கும் நடிகை ரான்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட…

Read more

மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்…!!!

இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 116 மீனவர்கள், 16 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அறிவாலயத்தில் இருந்து செங்கலை உருவலாம் என கனவு காணலாமே தவிர, ஒரு துகளை கூட அசைக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்…!!!!

நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் களம் நமதே என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நாம் தாம்…

Read more

ஹிந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரி… மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பிய கேரள எம்பி…!!

பாராளுமன்றத்தில் உள்ள தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு பதில் கடிதம் ஆங்கிலத்தில் அனுப்புவது வழக்கமாகவே உள்ளது. ஆனால் சமீப காலமாக தென்னிந்திய எம்.பி-க்கள் மத்திய மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் இந்தியில் அனுப்புவது அதிகரித்து வந்துள்ளது.…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடு…‌ “கழிவறைகள் அசுத்தமாக உள்ளது”… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனை முதன்மை டீன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

தீவிரமாக பரவும் குரங்கம்மை தொற்று…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்…!!!

உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து ‌ மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

பிரதமரே..! முதல்ல பாஜக தலைவர்களுக்கு ஒழுக்கத்தை கத்துக் கொடுங்க… கொந்தளித்த கார்கே…. மோடிக்கு அவசர கடிதம்…!!

பாஜக தலைவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், பாஜக முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ராகுல் காந்தியை பயங்கரவாதியாக குறிப்பிடும் அதிருப்தியான கருத்துக்களை வெளிப்படுத்தும் போதினால், ஜனநாயகம் மற்றும்…

Read more

அமெரிக்காவிற்கு அணு ஆயுதம் தயாரிக்க உதவிய ஐன்ஸ்டீன் கடிதம்… ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை…!!!

அணு ஆயுதங்களின் திறன் குறித்து எழுதிய ஐன்ஸ்டீனின் கடிதம் 32.7 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதனை கடந்த 1939 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டி வாங்கியுள்ளார். இந்த கடிதம் அமெரிக்காவில் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய…

Read more

சிவபெருமானே…! பெண்ணாக மாறி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க… கடவுளுக்கே லெட்டர் போட்ட வாலிபர்… டேய் எப்புட்றா…!!

தமிழகத்தில் பொதுவாக ஆடி மாதங்களில் கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதே போன்று வட மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வடமாநிலத்திவர்கள்‌ நீண்ட தூரம் பாதயாத்திரை செல்வது, வழிபாடு நடத்துவது போன்றவற்றை மேற்கொள்வார்கள். இந்நிலையில் திருமணம்…

Read more

குழந்தை கடத்தல் விவகாரம்- சூர்யாவின் தற்கொலைக்கான காரணம்?… சிக்கிய பரபரப்பு கடிதம்….!!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

ஜூலை 11 மற்றும் 15ஆம் தேதிகளில்…. அனைத்து எம்எல்ஏ, எம்பி-களுக்கு முதல்வர் கடிதம்…!!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ஜூலை 11 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் மற்றும்…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…. விசாரணையில் சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் வசித்து வரும் பாவனி  என்ற 19 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள மகாராணி கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று…

Read more

என் சாவுக்கு அவங்க தான் காரணம்…. கடிதம் எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

திருவாரூர் மாவட்டம் மருதவனம் பகுதியில் பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழுதிக்குடியில் உள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையிலும் கூடுதல்…

Read more

“என் சாவுக்கு தந்தை, தாய், சகோதரர்களே காரணம்”…. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை…. அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

“இவர்கள் தான் காரணம்” தற்கொலைக்கு முன்… ஷர்மிளா எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது…!!

சென்னை பள்ளிக்கரணியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மிளா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளா கணவரின் கொலைக்கு…

Read more

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. கண்ணீர் வரவைக்கும் கடிதம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு தனது தோழிக்கு எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்று…

Read more

#BREAKING : இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்கள் மற்றும் 133 படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படை கைது செய்த 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 133 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால்…

Read more

தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. தலையசைத்த அண்ணாமலை…. அடுத்த தலைவர் யார்…???

கோவை மாவட்ட பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாலாஜி உத்தமராமசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலாஜி உத்தம ராமசாமியை…

Read more

தமிழகத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் Speed Post-இல் …. CM ஸ்டாலினின் அடுத்த சர்பிரைஸ்…!!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி இந்த மாதம் முதல் தொடங்கியது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும்…

Read more

“லவ் யூ ஆல், தேங்க்யூ ஆல்”…. விஜய் ஆண்டனி மகளின் உருக்கமான கடிதம் சிக்கியது…!!!

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மனஅழுத்தில் இருந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய, மீராவின்…

Read more

பாஜகவின் தந்திரங்களுக்கு சளைக்காமல்…. சதிகளை முறியடிப்போம்…. CM ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

பாஜகவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு சளைக்காமல் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று  தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில் நாம் ஒன்றிணைந்து தாக்கத்தை…

Read more

INDIA பெயரைக் கேட்டாலே பாஜக அலறுகிறது… முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…!!!

பாஜக அரசுக்கு எதிராக 26 கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியின் கூட்டம் இரண்டு முறை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக…

Read more

திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது… முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவின் தலைநகரம் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரை கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினை திரும்ப ஒப்படைக்கவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.…

Read more

கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை 40% ஆக உயர்த்திடுக…. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை…

Read more

தளபதி விஜய் கைப்பட எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதனால் விரைவில் விஜய் அரசியலுக்கு…

Read more

BREAKING : முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் வெளியானது…!!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவு குறித்து முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை நீக்குவது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்ய அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில், தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை…

Read more

“ஆதிபுருஷ்” பட தயாரிப்பாளர், இயக்குனர் மீது எப்ஐஆர் போடணும்…. மத்திய அமைச்சருக்கு கடிதம்….!!!!

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை…

Read more

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்… தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர், தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

Read more

“NEXT தேர்வு”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!

இந்தியாவில் தற்போது மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட்டு என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த …

Read more

“NEXT தேர்வு முறையை கைவிடணும்”…. PM மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது…

Read more

“டாஸ்மாக் மூலம் ரூ. 2000 நோட்டுகள் மாற்றம்”…. திமுகவின் பலே பிளான்…. நிதியமைச்சருக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்கு மத்திய…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்…. நிர்மலா சீதாராமனுக்கு பாஜக அண்ணாமலை கடிதம்….!!!

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணிக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளிலும் டாஸ்மாக்கிலும் மாற்ற…

Read more

“எனக்கும் ஒரு காலம் வரும்”…. மனோபாலாவின் இறப்புக்கு பின்…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!!!

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் , காமெடியன், யூடியூப் பிரபலம் என தமிழ் திரையுலகில் பல திறமைகளை வெளிக்காட்டியவர் மனோபாலா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே 3ம் தேதி இறந்தார். மனோபாலா இறப்பு பிறகு அவரை பற்றிய பல விஷயங்களை பிரபலங்கள்…

Read more

தமிழகத்தில் கடும் வெப்ப அலை…. என்ன செய்ய வேண்டும்… என்ன செய்யக்கூடாது.‌‌.? சூழலியல் அமைப்பு கடிதம்…!!!

தமிழகத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கடும் வெப்ப அலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது போன்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு நடப்பாண்டு எல் நினோ…

Read more

CPRF தேர்வை தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும்… அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!

இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து”…. 7-ம் வகுப்பு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு கடிதம்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த லயஸ்ரீ என்ற சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி…

Read more

“சிப்காட் மூலம் ஆடை பூங்கா”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை கடிதம்…..!!!!

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த…

Read more

எஜமான் போல மாப்பிள்ளை கேட்ட பெண்…. கடிதத்தை வெளியிட்ட ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்….!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வு கட்டாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் படலங்கள் கூட வித்தியாசமான முறையில் நிகழ்வது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் படம் பார்த்துவிட்டு…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா”… திமுக எம்.பி 4-வது முறையாக மக்களவைக்கு நோட்டீஸ்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அதன் பிறகு தடைச் சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு…

Read more

குப்பை கிடங்கில் தீ விபத்து…. நடிகர் மோகன்லால் 6 வருஷத்துக்கு முன் எழுதிய கடிதம் இணையத்தில் வைரல்…..!!!!

கேரளா கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில் 110 ஏக்கரிலுள்ள குப்பை கிடங்கில் சென்ற 2ம் தேதி ஏற்பட்டது தீ விபத்தால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மலையாள…

Read more

“தமிழக மீனவர்கள் 16 பேர் கைது”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச்…

Read more

“உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்”… நடிகைக்கு சிறையிலிருந்து வாழ்த்து சொன்ன சுகேஷ்….!!!!

தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில்…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

Breaking: பீகார் பாஜக டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும்…. சென்னை காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

Other Story