கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!

கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது.…

Read more

Other Story