பெண்களுக்கு குட் நியூஸ்… 8% வட்டியில் ரூ. 1.50 லட்சம் கடன்… தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. !!!!

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சுய உதவிக் குழுக்கான சிறு கடன்களை வழங்கி வருகிறது. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனித்தனியே…

Read more

வீடு கட்ட வங்கியில் கடன் வாங்க போறீங்களா?… அப்போ இது உங்களுக்குத் தான்…. இத மட்டும் செய்யாதீங்க…!!!

பலருக்கும் சொந்த வீடு வாங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டவும், வாங்கவும் முடியும். வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும். வங்கி…

Read more

“ரூ.15,000 கடன்”… சுவரில் கடன்காரர்களின் பெயரை பெயிண்ட் அடித்து எழுதிய டீக்கடைக்காரர்… லிஸ்ட் பெருசா போகுதே… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்தர் என்றவர், கடந்த சில ஆண்டுகளாக தேநீர் கடை மற்றும் தாபாவை நடத்தி வருகிறார். இவரிடம் பிந்து, ஜவஹர் மற்றும் அமர்ஜீத் ஆகியோர் தொடர்ந்து தேநீர், சிற்றுண்டிகள் வாங்கி…

Read more

என்னுடைய உடல் உறுப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்…. தயவுசெய்து உதவுங்கள்… கதறும் விவசாயி…!!

மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள அடோலி கிராமத்தில் சதீஷ் ஜடோல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வாஷிம் என்ற பகுதியில் உள்ள சந்தைக்கு கழுத்தில் பதகை தொங்கியபடி சென்றார். அதில் “விவசாயிகளின்…

Read more

ஊழியர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு பணம் ஒதுக்கிய ரத்தம் டாட்டா… எவ்வளவு தெரியுமா?… உயிலின் மூலம் வெளிவந்த உண்மை தகவல்…!!!

பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரதன் டாடா, தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக தனது உயிலின் மூலம் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கி வைத்திருப்பது தற்போது வெளியாகியுள்ளது. 2024 அக்டோபரில் காலமான அவர்,…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

தொழில் தொடங்க 10 லட்சம் கடன் கொடுக்கும் மத்திய அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!!

இந்தியாவில் சுயதொழில் தொடங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடன் உதவி வழங்கி வருகிறது. தற்போது மக்கள் அலுவலகங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழில் முனைவதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதை ஊக்குவிக்கும் விதமாக தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் கொடுப்பதற்காக…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன் கொடுக்கும் மத்திய அரசு…. உங்களுக்கும் வேண்டுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து திட்டம் மகளிர் உரிமை தொகை போன்ற பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஆண்களுக்கு நிகராக…

Read more

தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்…! சுய உதவி குழுக்களுக்கு ரூ. 15 லட்சம் கடன்… விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக சுய உதவிக் குழுவுக்கு ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவது எப்படி என்பதை குறித்து காணலாம். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு…

Read more

“மனைவி மகனை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்”… காரணத்தைக் கேட்டா ஆடிப் போடுவீங்க..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வைபவ் ஹாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன் பின் வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக 9 லட்சத்தை கொடுத்துள்ளார். இருப்பினும்…

Read more

உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

தமிழக அரசு திவால் ஆகுமா…? பாஜக அண்ணாமலைக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி…!!

நெல்லை ராயபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது அரசுக்கு 4.56 கோடி கடன் இருந்தது. தற்போது அந்த தமிழக அரசு அந்தக் கடன் தொகைக்கு வட்டியையும்,…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்… இனி ‌ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் கடன் பெறலாம்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்தார். அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில், அவர் ரெப்போ வட்டி விகிதம் எப்போது குறைக்கப்படும் என்று இப்போதைக்கு…

Read more

நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா…. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு…!!!

தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற நிலையில், அனைத்தும் டிஜிட்டல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

தலைக்கு மிஞ்சிய கடன்… பெற்றோர்களுக்கும் தெரியாத விஷயம்… வாலிபரின் விபரீத முடிவு..!!

குடியாத்தம் பகுதியை அடுத்த ஆலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்தோஷ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களில் கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் வட்டி மற்றும்…

Read more

ஏய்…! ஆத்தா வந்திருக்காடா… அதை மட்டும் தொட்ட அவ்வளவுதான்… நல்ல சமாளிக்கிறம்மா…. மிரள வைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் வசிக்கும் விவசாயி ஒருவர் டிராக்டர் வாங்க கடன் வாங்கியுள்ளார். ஆனால் மாதம் மாதம் செலுத்த வேண்டிய பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் ஃபைனான்சியர் டிராக்டரை மீட்டெடுக்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண்…

Read more

சமூக ஊடகங்களில் கொகுசாக வாழ்ந்ததாக ரீல் விட்ட தொழில் அதிபர்…. பல கோடி ரூபாய் கடன் இருந்தது அம்பலம்…!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக பிரண்டன் மில்லர் கடந்த 3-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவரது மனைவியான கேண்டேசும் சமூக ஊடகத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்கள். சொகுசு பங்களா, சொகுசு கார் என்று தனது…

Read more

பெண்களே….! மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50,000 கிடைக்கும்…. சூப்பரோ சூப்பர்..!!

மத்திய அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஏப்ரல் 1, 2000 ஆம் வருடம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது உணவு கேட்டரிங் தொழிலை தொடங்க விரும்பும்…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தால் ரூ. 22 லட்சத்தை இழந்த தம்பதி… கழுத்தை நெரித்த கடன்… பின் நடந்த விபரீதம்…!!

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் கோகுல்நாத் (35)-சாமுண்டீஸ்வரி (17) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராகவர்தினி, ருத்ரா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கோகுல்நாத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பங்கு சந்தையில் பணம்…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது… லோன் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்….!!!

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள்…

Read more

வட்டியுடன் கடனை செலுத்த…. பிரபல காமெடி நடிகருக்கு உத்தரவு…!!

வாங்கிய கடன் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கியுள்ளார்.…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

TN AgricultureBudjet2024 : ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு பட்ஜெட்டில் வெளியான நல்ல செய்தி.!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற…

Read more

கூகுள் பே மூலம் கடன்…. ரூ.2000 வரை வாங்கலாம்… எப்படின்னு தெரியுமா…??

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கட்டண சேவை வழங்குனர்களில் ஒன்றான கூகுள் பே நிறுவனமானது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களோடு கைகோர்த்து நுகர்வோர் மற்றும் தனி நபர்களுக்கான கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.  இந்த கடன் சேவைகளை…

Read more

SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய நிதியமைச்சர் புதிய உத்தரவு…!!!

Sbi, hdfc, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது வங்கியில் கடன் பெறுவதற்கு பலமுறை அலைகழிக்கப்பட வேண்டியுள்ளது. இனி அந்த சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள் வாடிக்கையாளர்களுடைய…

Read more

LIC பாலிசிக்கு எதிராக கடன் வாங்க எப்படி விண்ணப்பிப்பது…? தகுதிகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க…

Read more

தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. ரூ.10 லட்சம் வரை கடன்…!!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல, நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடன்களையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிமுகப்படுத்தியது. இதன்…

Read more

கஷ்டமே இல்லாம ஈஸியா கடன் கிடைக்கும்…. ஆனா இதுல பெரிய ஆபத்து இருக்கு…. என்னன்னு கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க….!!

நீங்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்க நினைத்து இருந்தாலும் அல்லது வாங்கி இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5% அதிகரித்து…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? ரூ.2 லட்சம் மானியத்துடன் கடன்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை மானியத்தோடு கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள் …

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மாவட்ட ஆட்சியர் உறுதி…!!!

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு…

Read more

வேண்டுமென்றே வங்கிக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள்…. விதிமுறைகளை கடுமையாக்க RBI முடிவு…!!!

வங்கி கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள் யார்? என்பது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க ஆர்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து கடன்களையும் சேர்த்து 25 லட்சம் மற்றும் அதற்கு மேல் கடன் நிலுவை தொகை இருந்து அதை திருப்பி…

Read more

35% மானியத்துடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…??

மத்திய அரசானது நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லாதவர்களுக்காக பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (பிஎம்இஜிபி) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறு மற்றும் குடிசைத் தொழில்கள்…

Read more

காதலனுக்காக கடன் வாங்கி…. கடைசியில் தற்கொலை செய்து கொண்ட காதலி… காரணம் என்ன…???

கடனை திருப்பி செலுத்த காதலன் பணம் கொடுக்காததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் புனேவில் உள்ள விமானன் நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த ரசிகா திவாட் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரசிகா, காதலனுக்காக வங்கியில் கடன்…

Read more

“என்னடா இப்படி ஆகிப்போச்சே” உலக குபேரனை கடனில் மூழ்கடித்த ட்விட்டர்..!!

எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…

Read more

அடடே சூப்பர்…! வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும்….. Google pay, Phone pe மூலம் செலவு செய்யலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில்  கூகுள் பே மற்றும் ஃபோன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி…

Read more

ரூ.2 லட்சம் வரை கடன்…. பாரம்பரிய கைவினைத் தொழிலார்களுக்காக… ரூ.13,000 கோடி மதிப்பில் அசத்தல் திட்டம்….!!!

மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுடைய நலனுக்காக 13,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.எம். விஷ்வகர்மா என்ற  திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரதின…

Read more

பிரபல தெலுங்கு ஹீரோவிடம் ரூ.25 கோடி வாங்கினேனா….? – நடிகை சமந்தா விளக்கம்…!!

நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் வெப்சீரிஸ் முடித்த பிறகு நடிப்புக்கு ஒரே அடியாக பிரேக் கொடுத்துவிட்டு தன்னுடைய உடல் நலுக்காக மீண்டும் ஆன்மீக தியானம் செய்து நலம் பெற முயன்று வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும்…

Read more

அடக்கடவுளே…! ஒவ்வொரு இந்திய குடிமகன் தலையிலும் ரூ.1.10 லட்சம் கடன்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!

2014ல் 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் 2023ன் படி 160 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டின் மக்கள் தலையில் தான் விழுகிறது. அதன்படி, 2014-க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது…

Read more

அந்த கொடிய நோயால்…. பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கிய சமந்தா…? வெளியான தகவல்…!!

நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவர் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இதனையடுத்து முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…. கடன் வாங்க செயலி அறிமுகம்… இந்த திட்டம் பற்றி தெரியுமா…?

மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வாதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வங்கிகளுக்கு மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும்…

Read more

வாங்கிய கடனை கொடுக்கவில்லை…. நடிகர் அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!

நடிகர் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றஞ்சாட்டியிருப்பது கோலிவுட்டை பரபரப்பாகியுள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர்…

Read more

ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்த இந்தியாவின் கடன்…. காங்கிரஸ் குற்றச்சாட்டு…..!!!!!

மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த…

Read more

கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து…

Read more

சிறுபான்மையின மாணவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி நபர் கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆகியவை பயின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுய…

Read more

Other Story