கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

BREAKING NEWS: கச்சா எண்ணெயை உடனே அகற்றுங்க…!!

எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு…

Read more

Breaking: நாகூரில் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு…!!!

நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலுக்கு அடியில் போடப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாகூரில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும்…

Read more

உக்ரைனுக்கு ராணுவ டாங்கிகள் கொடுத்த போலாந்து ! கோபத்தின் உச்சத்தில் போலாந்தை கதறவிட்ட புதின்..!!!

உக்கரைனுக்கு போலந்து ராணுவ டாங்கி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ரஷ்யா கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. உக்கரையின் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

Read more

Other Story