திமுகவின் அந்த கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது… ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள்…

Read more

அடடா..! 2025-26 பட்ஜெட் செம சூப்பர்… பாராட்டி தள்ளிய ஓ.பன்னீர் செல்வம்..!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

Read more

“பத்துத்தோல்வி” பழனிச்சாமி பதவி விலகணும்…. இல்லாவிட்டால் அது நடக்கும் – ஓபிஎஸ் அறிக்கை…!!

எந்த ஒரு காலத்திலும் இபிஎஸ்-யிடம் யாசகம் கேட்கமாட்டேன் என ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை.  இதை புரிந்து கொண்டு தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கழகத்தை பலப்படுத்துவதற்கு “10 தோல்வி” பழனிசாமி பதவி விலகினால்…

Read more

இதற்காகத்தான் 5 ஓபிஎஸ்கள் போட்டி…. உண்மையை உடைத்த ஓ. பன்னீர் செல்வம்…!!

அரசியலுக்கு தொடர்பில்லாத 5 ஓபிஎஸ்களும் குழப்பத்தை ஏற்படுத்தவே, தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் அறிந்து வைத்துள்ளனரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்த பலாப்பழம் சின்னமே கிடைத்தது. ராமநாதபுரத்தில் மக்கள் நல்ல…

Read more

6 பன்னீர்செல்வங்களின் ஆசீர்வாதத்தால் கிடைத்தது பலாப்பழம் – OPS…!!

இராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டியூரில் பிரசாரம் செய்த அவர், குழப்பம் விளைவிப்பதற்காகவே பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்டவர்களை களம் இறக்கியுள்ளதாக தெரிவித்தார். தனக்கு மட்டும்தான் ‘ஓ’ இனிஷியல் என நகைச்சுவையாக கூறிய அவர்,…

Read more

OPSஆல் ராமநாதபுரத்தில் ஜெயிக்க முடியாது…. ஏன் தெரியுமா..? ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி…!!!

ஓ.பன்னீர் செல்வம் தனக்கு போட்டியே இல்லை என ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஓபிஎஸ் போட்டியிட்டாலும் அவரால் இங்கு வெற்றிபெற முடியாது. அவரை பாஜகவின் முகமாகவே மக்கள் பார்க்கிறார்கள். பாஜகவை ஆதரிக்கும் யாரையும்…

Read more

என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

Read more

1 சீட்டுக்காக இன்று வீதியில் நிற்கும் OPS…. அம்மாவை கொன்றதே அவர்தான் – ஆர்.பி உதயகுமார்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.ஜி.ஆர், அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று…

Read more

விடாம துரத்துதே…! ராமநாதபுரம் தொகுதியில் 5 “ஓபிஎஸ்” போட்டி…. கடும் அதிர்ச்சியில் OPS…!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு இடையே…

Read more

என்னை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார்கள்…. ஓபிஎஸ் பகீர் குற்றசாட்டு…!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேத்தலில் நாமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து பேசிய அவர், கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை தட்டிக்கேட்டேன். ஆனால்…

Read more

எனக்கெதிரா சதி நடக்குது…. எல்லாம் காலச் சூழ்நிலை…. OPS ஆதங்கம்…!!!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கான வேட்புமனுவை இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள் இப்போது எனக்கு எதிராக வேலைப்…

Read more

ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன்…? விஸ்வரூபமெடுக்கும் ஓபிஎஸ்…!!!

பாஜக கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து  விளக்கமளித்துள்ளார். அதாவது, ராமநாதபுரம் தொகுதியானது சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி,…

Read more

தொகுதி உடன்பாட்டில் நீட்டிக்கும் இழுபறி…. இழுத்தடிக்கும் ஓபிஎஸ்…. நாளை முக்கிய முடிவு…!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இன்று ஜான் பாண்டியனின் தமமுக கட்சிக்கு 1 தொகுதி, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் அணியினர் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை…

Read more

சின்னம், தொகுதி குறித்து…. நாளை மறுநாள் அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தேனி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு…. மகிழ்ச்சியில் துளிகுதிக்கும் EPS…!!!

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல்…

Read more

OPS எடுத்த திடீர் முடிவு: பாஜக Vs அதிமுக யாருக்கு சாதகம்…? அரசியலில் பரபரப்பு…!!

மக்களவைத் தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தரப்பு விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கான அரசியலை முன்னெடுப்பதால் ஓபிஎஸ் போட்டியிடவில்லை என்றாலும், அவரின் மகன் ஏற்கெனவே எம்பியாக தேர்வானவர். அவர் எப்படி போட்டியிடாமல் இருப்பார். ஒருவேளை பாஜகவுக்கு ஓபிஎஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால், தேர்தலில்…

Read more

திடீர் திருப்பம்…. இபிஎஸ் அணிக்கு தாவிய செயலாளர்கள்….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்…!!

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி…

Read more

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்…? காய் நகர்த்தும் பாஜக…. குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது. தனது…

Read more

அரசியலில் சவால்களை சமாளிக்க…. நடிகர் விஜய்க்கு OPS என்ன சொன்னார் தெரியுமா…??

எதிர்வரும் சவால்களை சமாளித்து விஜய் தமிழக அரசியலில் வலம் வருவார் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளளார் விஜய். மேலும் சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார்.…

Read more

செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கு…. திமுகவை விமர்சித்த OPS…!!

கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலா அவர்களுக்கும் அந்த எண்ணம்…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குக…. ஒபிஎஸ் வலியுறுத்தல்….!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்ததுபோல், பொங்கல்…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை வழங்க வேண்டும் – ஓபிஎஸ் கண்டனம்.!!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசினைத் தர மறுக்கும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்,…

Read more

மீண்டும் 3வது முறை திரு.மோடி ஜி பிரதமர் ஆக வருவார் – ஓபிஎஸ் பேட்டி.!!

மீண்டும் மூன்றாவது முறை மோடி ஜி பிரதமர் ஆக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன்…

Read more

ஈபிஎஸ்-இன் கோரப்பிடியில் உள்ள அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம் – ஓபிஎஸ் பேச்சு.!!

கோவையில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது ஆதரவு தந்ததால் இபிஎஸ் ஆட்சி காப்பாற்றப்பட்டது. அதிகார போதை, பண திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர்…

Read more

BREAKING: நேருக்கு நேர் சந்திக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்…!!!

நாளை நடைபெறும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. சேலத்தில் இருந்து இன்று சென்னை திரும்பும் இபிஎஸ், சிறப்பு கூட்டம் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளைய கூட்டத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்துக்…

Read more

குன்னூர் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஓபிஎஸ் இரங்கல்.!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஒன்பதாவது கொண்டை…

Read more

தர்ம யுத்தத்தின்போது அப்படி….?: பிளீஸ் அத மறந்துடுங்க….! பலரது கவனத்தை ஈர்த்த OPS…!!!

அரசியல் களத்தில் புதிய திருப்பமாக 6 வருடமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்   இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

நான் தூது விட்டேனா…? “அண்டப் புழுகு, ஆகாச புழுகு” EPS-ஐ விமர்சித்த OPS…!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை ஓபிஎஸ் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கும் சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.…

Read more

இபிஎஸ்-ஐ வரலாறு மன்னிக்காது…. EPSக்கு பதவியை தந்தது யார்…? OPS சூளுரை…!!!

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என திருச்சி மாநாட்டில் OPS சூளுரைத்தார். “EPS-ஐ வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்துவிட்டேன், EPSக்கு பதவியை தந்தது யார்? அதிமுகவினரை நம்பித்தான் நாங்கள்…

Read more

வேட்புமனுவை திரும்ப பெரும் OPS தரப்பு….வெளியான தகவல்…!!!

கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து…

Read more

அங்கீகரிக்கப்படாத கொடி….! ஓபிஎஸ் ஒரு டூப்ளிகேட்…. கடுமையாக சாடிய Jeyakumar…!!

தேர்தல் ஆணைய உத்தரவு மூலம் இபிஎஸ்-க்கு கட்சியின் சின்னமும் கொடியும் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அதிமுக கொடியை OPS தரப்பு மாநாட்டில் பயன்படுத்துகிறது. அதன்படி, திருச்சி முழுவதும் அண்ணா உருவத்துடன், அதிமுக சின்னமான இரட்டை இலை உள்ள கொடி…

Read more

BREAKING : பாஜக, இபிஎஸ்சை எதிர்த்து போட்டி: OPS அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக இபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்சும் களமிறங்கியுள்ளார். புலிகேசிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, அன்பரசனை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக. இபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று…

Read more

Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…

Read more

“மாப்பிள்ளை அவருதான் சட்டை என்னுடையது” ஓபிஎஸ் அணி…!!!

இபிஎஸ் பொதுச்செயலாளர் என தீர்ப்பில் கூறப்படவில்லை மீண்டும் நீதிமன்றம் நாடுவோம் என ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளரை சந்தித்து பேசினர். அதில் “ஒரு எம்ஜிஆர் படத்தில் எம்ஆர் ராதா வெற்றிக் கொண்டாடுவார், ஆனால்…

Read more

BREAKING: சசிகலாவை நேரில் சந்திக்கிறாரா OPS….? வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலாவை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “இதுவரை அதற்கான சூழல் ஏற்படவில்லை.…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

BREAKING: தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார் OPS…!!!

பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை ஓபிஎஸ் நியமித்துள்ளார். அமைப்புச் செயலாளராக பி.எஸ்.கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சுரேஷ் பிரகாஷ், அம்மா பேரவை இணை செயலாளர்களாக காளிதாஸ்,…

Read more

#BREAKING : இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு : ஓபிஎஸ் அணி அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்றும், பாஜக போட்டியிடாவிட்டால் பன்னீர்செல்வம் அணி போட்டி என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

பொங்கல் முடிந்து 10 நாள் ஆச்சு…. அரசு உடனே வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையோடு, முழு கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நியாய விலைகள் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் பொங்கல்…

Read more

BREAKING: சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருக்கும் OPS-EPS…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

Other Story