அடிதூள்….! வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஒப்புதல்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் வயதான காலத்திலும் அவர்கள் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

Read more

Other Story