ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த பிரச்சனை இருக்காது…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஓய்வூதிய ஊழியர்கள் தங்களின் உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை தீர்ப்பதற்கான முக்கிய சுற்றறிக்கையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த பின்னர் ஏதாவது…
Read more