மக்களே…! தமிழகத்தில் ஜூலை 25 ஆம் தேதி மறக்காதீங்க…. அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு…!!

அஞ்சல் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்களுக்கான குறை கேட்பு  முகாம் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஜூலை 25ஆம் தேதி சென்னை தியாகராக நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வைத்து குறைகேட்பு…

Read more