வேகமாக சென்ற லாரி….. உயிரிழந்த பெண் சிங்கம்…. ஓட்டுநரை சிறையில் அடைத்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தேவலியா கிராமம் உள்ளது. அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இந்நிலையில் சாலையை கடக்க முயற்சி செய்த பெண் சிங்கத்தை வேகமாக லாரியை இயக்கி வந்த…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… திடீரென மேம்பாலத்திலிருந்து இடிந்து விழுந்த தூண்… நொடியில் தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட்…

Read more

மெகா அறிவிப்பு..! அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் வேலை… மொத்தம் 3274 காலிப்பணியிடங்கள்… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 3,274 பணி: ஓட்டுநர், நடத்துனர் மாநிலத்தின் எட்டு போக்குவரத்து கழகங்களின் 25 மண்டலங்களில் பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 24 முதல் 45.…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

விடாது ஒலித்த ஹாரன் சத்தம்… டென்ஷனான நடிகர் சேரன்… நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் கடந்த 13ஆம் தேதி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஹாரன் ஒலி எழுப்பியபடியே வந்து கொண்டிருந்தது.…

Read more

போதை மருந்து கொடுத்து…. 25-ஐ பாலியல் பலாத்காரம் செய்த 24…. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு பெண்ணை அவர் அடித்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து…

Read more

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று வெளியீடு…!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் இன்று நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம் தேதி…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான நாளை மறுநாள் ரிசல்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…!!

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் தேர்வுக்கான ரிசல்ட் நாளை மறுநாள் நவ.27 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி ஓட்டுனர், நடத்துனருக்கான தேர்வுகள் நடந்தது, இந்தநிலையில், இத்தேர்வுக்கான மதிப்பெண், ஓஎம்ஆர் விடைத்தாளுடன் கூடிய முடிவுகளை Www.arasubus.tn.gov.in-ல் நவ.27ம்…

Read more

நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக…

Read more

DONT MISS IT: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று  மதியம் 1.00 மணி முதல் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள்…

Read more

#BREAKING : 812 இடம்..! ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான  அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை…

Read more

Other Story