கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்ட 7 மாணவர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஒடிசா பெர்ஹாம்பூர் பகுதியில் பாராலா மகாராஜா இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இதில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஏழு மாணவர்கள் கடந்த வார புதன்கிழமை அன்று மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதை விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…

Read more

Other Story