ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழப்பு…. நெஞ்சை பதற வைக்கும் சோகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதே மருத்துவமனையில் நடைபாண்டில் மொத்தம் 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஜனவரி…

Read more

Other Story