ஐயோ…! தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி…. குமரியில் அதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லங்குழி என்னும் பகுதியில் லியோ பிரவீன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி நிம்மி ஜோஷி. இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அதன்பிறகு கணவன் மனைவிக்கு இடையே…
Read more