ஒரிசா பாலு மறைவு …. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!
ஒரிசா பாலு என அறியப்படும் தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி (60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சிவசுப்பிரமணியம் மறைந்த செய்தியால்…
Read more