ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

ஒடிசா அரசியலில் பதற்றம்…!! “பிஜு பாட்நாயக் சிலை தீ வைத்து எரிப்பு”… கொந்தளித்த கட்சியினர்… பரபரப்பு வீடியோ…!!

ஒடிசாவின் முன்னாள் முதல்வராக பிஜு பட்னாயாக் இருந்தார். இவருடைய சிலைக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த பிஜு பாட்நாயக், நவீன் பாட்நாயக்கின் தந்தை ஆவார். இவர் 1961, 1963, 1990, 1995 போன்ற காலகட்டங்களில்…

Read more

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி கோர விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 வயது சிறுவன்… ஆனால்?… அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிஷா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், காரொன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்பட்டு, தம்பதியர் இருவரும் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுடன் பயணித்த நான்கு வயது சிறுவன் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பனிகோயிலி போலீஸ் ஸ்டேஷன்…

Read more

“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த…

Read more

வி.கே பாண்டியனின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி… விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்…!!

ஒடிசா மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், வி.கே. பாண்டியனின் மனைவியுமான சுஜாதா, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது. 2000-ஆம் ஆண்டு ஒடிசா காடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சுஜாதா, தற்போது நிதித்துறையில்…

Read more

“தினசரி 3 சிறுமிகள்”… அப்போ ஒரு மாதத்திற்கு… குழந்தை திருமணம் குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக தினமும் சுமார் மூன்று குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களில் அதிகளவிலான குழந்தை…

Read more

தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின்…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“அனைத்து பள்ளிகளிலும் காவி”… பாஜக அரசு போட்ட முக்கிய உத்தரவு… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட…

Read more

மளமளவென எரிந்த தீ ….17 படகுகள் எரிந்து நாசம்….தீ பரவியது எப்படி..?..விசாரணையில் போலீஸ்…. !!

ஒடிசாவில் பாரதிப் நகர் என்னும் பகுதியில் நேரு பங்லா மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு…

Read more

“ஆன்லைன் கேமுக்கு அடிமையான வாலிபர்”… கண்டித்ததால் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின்…

Read more

30 நிமிஷம் ஆகிட்டு… இன்னும் ஆர்டர் செஞ்சது வரல‌.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரப்பு சம்பவம்…!!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின்…

Read more

“10 கிலோ அரிசி”… பெத்த தாயை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசாவில் உள்ள சரத்சந்திரபூரியில் ரோகித்தாஸ் சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரரான லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரோஹித்தாஸ் தனது தாயிடம் சென்றார். அவரிடம் 10 கிலோ அரிசி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு…

Read more

அடடே..! அரிய வகை கருஞ்சிறுத்தைகள்… அதுவும் இந்தியாவில்… எங்கு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. இந்த வனப்பகுதியில் அரிய வகையான மெலனிஸ்டிக் இனத்தைச் சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் காணப்படுவதாக வன அதிகாரிகள் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அரிய வகை…

Read more

துண்டு துண்டாக வெட்டி சிறுமி படுகொலை.. வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் குனுகிசான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர்…

Read more

ஆற்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி… சிக்கிய புதிய வகை மீன்… என்ன வகையைச் சேர்ந்தது தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!

ஒடிசாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சார்பில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி அங்குள்ள இந்திரவாதி ஆற்றில் நடத்தப்பட்டது. இதில் இரண்டு புதிய மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மீன்கள் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு…

Read more

அப்படி போடு..! இனி பத்ம விருது வென்றவர்களுக்கு மாதம்தோறும் ‌ரூ.30,000… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி திரையுலகில் சாதனை புரிபவர்கள், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொதுப்பணி, சமூகப்பணி மற்றும் வர்த்தக உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், மற்றும் பத்ம…

Read more

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்யாணி சாகு (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கல்லூரி மாணவியை கதற கதற… சிறுவன் உட்பட… ஐயோ..! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகை ஒட்டி இளம் பெண் ஒருவர் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் கூறியதாவது, தசரா பண்டிகை நடைபெறும் வாரத்தில் தன்னுடைய பிறந்தநாள் வந்ததாகவும்,…

Read more

பயங்கர அதிர்ச்சி…! ஓடும் ரயில் மீது திடீர் துப்பாக்கி சூடு… அலறி அடித்த பயணிகள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் பத்ரக் பகுதிக்கு அருகே பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே…

Read more

வீட்ல யாரும் இல்ல…. தங்கைக்கு சகோதரன் செய்த கொடுமை…. வயிற்றில் குழந்தையுடன் 13 வயது சிறுமி….!!

ஒடிசா ரூர்கேலா நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் தந்தை கூலி வேலைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி தனது 13 வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். நடந்துவற்றை வீட்டில் யாரிடமும் கூறக்கூடாது என்று…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்…. உதவ முன் வராத சக ஊழியர்கள்…. கருவிலேயே போன உயிர்….!!

ஒடிசாவில் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிபவர் பர்ஷா பிரியதர்ஷினி. ஏழு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியதர்ஷினி சக ஊழியர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை சீரழித்த காவலர்கள்… ராணுவ வீரரை ஜெயிலில் அடைத்து பயங்கரம்… நவீன் பட்நாயக் முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் நடந்த கொடுமையான சம்பவம், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த, ஒரு ராணுவ வீரரை அடித்து சிறையில் அடைத்து, அவரது வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, போலீசாரால் தாக்கப்படுவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது,…

Read more

மனசுல சூப்பர் ஹீரோன்னு நினைப்பு…… “கெத்து காட்றா இடமா இது”… கொஞ்சம் ஸ்லிப் ஆன அவ்வளவுதான்… பதற வைக்கும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரினில் உள்ள ஜன்பத் என்ற பரபரப்பான சாலையில்கடந்த 15ம் தேதி அன்று இளைஞர்கள் 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை ஓட்டினர். அதோடு ஆபத்தான ஸ்டண்ட் செய்து…

Read more

நண்பன்னு நம்பி அனுப்பிய பெற்றோர்…. 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

ஒடிசா ரெமுனா பகுதியை சேர்ந்த 42 வயதான ரபி சிங் என்பவர் கடந்த 28ஆம் தேதி தனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 9 வயது மகளை பார்த்தவர் தான் அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து கூட்டி…

Read more

“சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை”… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு..!!

ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள்…

Read more

“நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வரும் பெண்கள்”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர்… பதற வைக்கும் கொடூரம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்கள் வந்துள்ளனர்.  இவர்கள் எக்கோ கார்டியோகிராம் சிகிச்சை மேற்கொள்ள வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் ஒருவர், 2…

Read more

சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசாவின் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை பாலியல்…

Read more

என்னங்க சொல்றீங்க..?… இனிமேல் இப்படித்தானா..! – புது டெக்னாலஜியுடன் கலக்கும் ஒரிசா அரசு..!

ஒடிசாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்) தொடங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா வியாழக்கிழமை அறிவித்தார். புவனேஸ்வரின் மஞ்சேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் பயனாளிகள் 25 கிலோ…

Read more

இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம் மெஷின்…. “ரேஷன் ஆதார் இருந்தால் போதும்”… ஈசியாக பெறலாம்…!!!….

நாடு முழுவதும் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

ஐயோ..! மதிய உணவில் செத்து கிடந்த பல்லி…. சுருண்டு விழுந்த 100 மாணவர்கள்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் சிராப்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு உதய் நாராயணன் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட போது ஒரு மாணவனின் உணவில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனால் மற்ற மாணவர்கள்…

Read more

மன்மத லீலைகளில் ஈடுபட்ட கல்யாணராமன்…. ஏற்கனவே 5…. இதுல வெய்ட்டிங்ல 49 பேர் வேற…. டேய் இதெல்லாம் நியாயமா…?

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சத்யஜித் சமால்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், கார் போன்றவற்றை பறித்து அவர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். அதாவது அவர் நான் ஒரு போலிஸ் அதிகாரி என…

Read more

49 பெண்களை காதலித்து, 5 பேரை திருமணம் செய்த மோசடி மன்னன்….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய ஜீத் சமால் (34) திருமணத்திற்கு வரம் தேடும் வலைத்தளத்தில் விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் என்றும் திருமணம் செய்து…

Read more

எப்படி மனசு வந்துச்சு…? ஒன்றரை வயசு குழந்தையை ‌ரூ.5000-க்கு விற்ற தந்தை…. பயத்தில் பிச்சை எடுத்த 5 குழந்தைகள்….!!!!

ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு…

Read more

BREAKING: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து… மீட்பு பணி தீவிரம்…!!!

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் புவனேஸ்வர் மார்க்கத்தில் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த…

Read more

இளம்பெண் தலையிலிருந்த 77 ஊசிகள்…. எப்படி வந்தது…? வெளியான அதிரவைக்கும் சம்பவம்…!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹாரா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடலில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக இவருடைய தாயார் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு தான் இதற்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட தொடங்கி…

Read more

“மன கஷ்டம் தீர தலையில் 77 ஊசிகளை குத்திய சாமியார்”…. தீராத தலைவலியால் துடித்த இளம்பெண்… பகீர் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ரேஷ்மா என்ற 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவருடைய தலையில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதாவது ரேஷ்மா அவருடைய தாயின் மரணத்திற்கு பின்…

Read more

ஒடிசாவில் தொடர்ந்து அரங்கேறிய திருட்டு….‌ திருச்சியை சேர்ந்த வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!!

ஒடிசா மாநிலத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவரின் செல்போனை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்ற நிலையில் அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய தேர்த்திருவிழா… திடீரென கீழே விழுந்த சாமி சிலை…. 9 பக்தர்கள் படுகாயம்… ஒரிசாவில் அதிர்ச்சி..!!

ஒடிசா, பூரி மாவட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில் உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலம் ஆகும்.  இக்கோவிலில் நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி…

Read more

அன்று கிராம தலைவர்…. இன்று மாநில முதல்வர்…. நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை அடைந்தவர் இவரே….!!!

ஒடிசாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மாஜி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.  இவர் கியோஞ்சர் சதார் பகுதியில் உள்ளரெய்காலா என்ற பகுதியில் தான் பிறந்து வளர்ந்து வந்துள்ளார். 1997 ஆம் வருட முதல் 2000 வருடம் வரை கிராம தலைவராக இருந்த…

Read more

நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக… ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி..?

ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து  இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக…

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி… அதிகாலையில் சோகம்…!!!

ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5…

Read more

இனி ரூ.1000, ரூ.1200 கிடைக்கும்…. இவர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர்களுக்கு  அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 60 வயதுக்கு…

Read more

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் கல்வித்துறையில் உடல் ஊனமுற்ற தன்னார்வலர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அரசு உடல் ஊனமுற்ற கல்வி தன்னார்வலர்கள், பன்மொழி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆரம்பக் கல்விகளில் பணியாற்றும் கலை மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

அடக்கடவுளே…! அண்ணன் இறந்த செய்தி கேட்டு தம்பி மரணம்…. பேரதிர்ச்சி…!!

ஒடிசாவில் உள்ள கெண்டுஜார் மாவட்டத்தில் உள்ள பாரிகான் கிராமத்தில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. சமர முண்டா (54) என்ற நபருக்கு வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. இவரது சகோதரர் கண்டே முண்டா (57) மற்றும் சகோதரரின் மகன் லக்ஷ்மன் (35) ஆகியோர்…

Read more

எல்லாரும் என்ன பண்ணுறீங்க…! இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த கணவர்…. மயானத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி…!!!

ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்திலுள்ள பெர்ஹாம்பூர் நகரில் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது 52 வயது பெண்ணுக்கு தீ விபத்தில் உடலில் 50% தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேல் சிகிச்சை செய்ய பணமில்லாததால் அப்பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு…

Read more

Other Story