வடகொரியாவில் ஏவப்பட்ட ஏவுகணை…. ஜப்பானில் விழுந்ததால் பெரும் பரபரப்பு….!!!!
வடகொரியா நாடு அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அந்நாடு தன்னுடைய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்ட காலமாக அச்சுறுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பல்வேறு…
Read more