வங்கி வாடிக்கையாளர்களே..!! “நாடு முழுவதும் நாளை முதல் ATM-களில் பணம் எடுக்க புதிய விதிமுறை”… 5 முறைக்கு மேல் கட்டணம் கட்டாயம்..!!!

நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.…

Read more

உஷார்.. ATM-ல் பணம் எடுத்து தருவதாக கூறி…. சமையல்காரரிடம் ரூ. 1.61 லட்சம் மோசடி…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதில் நடிப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியில் வசிக்கும் ஷாஜி(42) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி…

Read more

செம ப்ளான்..! மைக்ரோ ATM-களாக மாறும் ரேஷன் கடைகள்… தமிழக அரசு அசத்தல்..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் வழங்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதாவது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை போன்றவைகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை டெபிட் கார்டு…

Read more

ATM மெஷின் உடையல… ஆனாலும் ஈஸியா பணத்தை திருடிட்டாங்க…. சிறுவர்களின் பலே பிளான்… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். அதாவது வாரங்கல் நகர் பகுதியில் உள்ள சுபம் என்ற சிறுவன் காதலித்து வருகிறான். இவன் தனது காதலிக்கு…

Read more

“NO Security…. No Maintenance” ATM – ல் கவனமா இருங்க…. கொஞ்சம் அசந்தா கோவிந்தா….!! 

ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…

Read more

இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்…. ரிசர்வ் வங்கி புதிய வசதி…!!!

கார்டு இல்லாமல் கியூ ஆர் கோடை பயன்படுத்தி பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட யுபிஐ செயல்களில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கு மேலாக…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

Other Story