என் குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்தாங்க.. நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்… எஸஸ்பி வருண் குமார் பரபரப்பு பேச்சு..!!
சண்டிகர் மாநிலத்தில் அதிகாரிகளின் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி எஸ்.பி வருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத கட்சியாகும். நாதகவினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டு…
Read more