“ ஒரு பயங்கரவாதிக்கும் மன்னிப்பு இல்லை! இந்தியா தயக்கம் இன்றி பதிலடி கொடுக்கும் – ஜெய்சங்கரின் தீவிர எச்சரிக்கை!”
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இனி மேலும் கடுமையாக இருக்கும் என்று மத்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியுள்ளார். பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்…
Read more