Breaking: இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் எஸ்.ரா சற்குணம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இஎஸ்ஐ திருச்சபை பேராயுறமாக இருந்தவர் எஸ்ரா சற்குணம். இவருக்கு 85 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் எஸ்ரா சற்குணம் உடல்நலக் குறைவினால் திடீரென மரணம் அடைந்துள்ளார். மேலும்…

Read more

Other Story