மக்களே உஷார்…! அதிகரிக்கும் எலி காய்ச்சல்… 121 பேர் பலி…. மாநில அரசு எச்சரிக்கை…!!

கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அதைப்போல் நடபாண்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிக அளவில் தொற்று நோய்கள் பரவி உள்ளது. இதில் மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள்…

Read more

எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி… கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர்.  இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்…. சுகாதாரத்துறைக்கு எச்சரிக்கை…!!

கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை…

Read more

தமிழ்நாட்டில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல்…. வெளியான தகவல்…!!

கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை…

Read more

தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

Other Story