ஜாமீனில் வெளியே வந்த… எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல்… ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்..!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இது தொடர்ந்து நேற்று…

Read more

Breaking: எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் அதிரடி கைது…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது சென்னை வில்லிவாக்கம்  காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சென்னையில் நில ஆவணம் தொலைந்து…

Read more

அதிமுக EX. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவு… சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கு இருக்கும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி…

Read more

முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல்…. EX அமைச்சர் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு…!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  அபகரித்ததாக புகார் எழுந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இடைக்கால…

Read more

Other Story