அரசியல் கட்சி தொடங்க எம்ஜிஆரே பயந்தார்…. புதிய சர்ச்சையை கிளப்பிய சீமான்….!!!

திமுகவில் இருந்து வெளியே வந்த பிறகு எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய சீமான், பிரிந்து வந்த பின்னரும் மீண்டும்…

Read more