+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

Other Story