IT-க்கு பயந்து.. ED-க்கு பயந்து… CBI-க்கு பயந்து… OK சொன்ன ADMK… வெளுத்து வாங்கிய செந்தில்!!

நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், பாஜகவுடன் கூட்டணிக்கு அக்ரீமெண்ட் ADMK நீங்கள் போட்டீங்களா..?  குறைந்தபட்ச செயல்திட்டம் போட்டிங்களா..?  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாஜ்பாய்யோடு கூட்டணி வைத்த காலகட்டத்திலும் பாஜகவின் கொள்கைகளை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவின் கொள்கைகளை பாஜகவை ஏற்றுக்…

Read more

அசிங்கப்பட்ட ADMK…! பசியில் ”சாம்பாரை குடிச்ச” சம்பவம் …. உலகமே கைத்தட்டி சிரிக்குது….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மதுரை மாநாட்டில் பார்த்திருப்பீர்கள்….  எல்லோருக்கும் அறுசுவை உணவு. பெருசா ஆடம்பரம் இருக்காது,  சுவையான உணவு போடுவோம் என சொன்னாங்க.…

Read more

சாதம் இல்லை… சாம்பாரை குடிக்கிறாங்க… அசிங்கப்பட்டு போன ADMK மாநாடு!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு…

Read more

MGRக்கு எதிராக…. கலைஞர் செஞ்ச ”பாலிடிக்ஸ்” அப்படியே கையில் எடுத்த எடப்பாடி…!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

”புரட்சி தமிழன்” என எப்படி சொல்லலாம் ? ரோட்டில் மறித்து வம்பு…. ”EPS” பெயரில் கிளம்பியது புது பிரச்சனை!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, நேரம் கடந்து கொண்டிருப்பதால் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று சொல்லி இரண்டு நிமிடங்கள் மாத்திரம் எடுத்துக்…

Read more

தமிழக அரசியலில் OPS அசைக்க முடியாத சக்தி; நச்சின்னு சொன்ன மிக மிக முக்கிய பிரபலம்… ஆடிப்போன எடப்பாடி தரப்பு!!

ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி, இந்த நிகழ்ச்சிக்கு பாண்டே வரிங்களான்னு  கேட்டேன்…  ஆமா அண்ணேன்…  நான் கண்டிப்பா வாரேன்னு சொன்னாரு. அதுமட்டும் இல்ல..  அவர் இங்கே…

Read more

ADMK மாநாட்டுக்கு கால்ஷீட் கொடுங்க…. NO சொல்லி மறுத்த பிரபல நடிகை… புது குண்டை போட்ட புகழேந்தி!!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு…

Read more

”கயவன் எடப்பாடி பழனிசாமி” அவன், இவன் என ஒருமையில் பேசிய முன்னாள் MLA!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

என்னத்த செஞ்சு கிழிச்சிட்ட நீ! உனக்கு புரட்சி தமிழர் பட்டம்…EPS ஐ டார் டாராக்கிய புகழேந்தி!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என எடப்பாடி சொல்வது உண்மையா என முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இப்போ கார்ப்பரேஷன்ல இருக்காருன்னு நினைக்கிறேன். அவர்கிட்ட கொஞ்சம் கேமராவை நீட்டுங்க. …

Read more

திருச்சியில் கூடிய 3 லட்சம் பேர்…. வியப்பில் பார்த்த டெல்லி…. செம குஷியாகபேசிய ஓபிஎஸ்!!

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைதியோடு பொறுமையோடு அனைவரின் பேச்சையும் நீங்கள் உன்னிப்பாக கவனித்து எதிர்காலத்தில் என்ன பல நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும், பணிகளை ஆற்ற வேண்டும். எங்களுக்கு நல்ல பல…

Read more

நான் சாதாரண தொண்டன் ”C.M ஆகிட்டேன்”… வேற கட்சில ”C.M”ஆக முடியுமா ? எடப்பாடி கேள்வி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

”கருப்பு” கவுண்டர் கண்டெடுத்த ”சிவப்பு வைரம்” எடப்பாடி கே.பழனிசாமி; புகழ்ந்து தள்ளிய வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, அக்டோபர் பத்தாம் நாள் 1972 புரட்சித்தலைவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு இதே ஜான்சி ராணி பூங்காவில் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக தாமரை சின்னம் பொறித்த கொடியை புரட்சித்தலைவரின் தொண்டன்,…

Read more

எடப்பாடி ஆலமரம்..! தோண்டி எறிவதற்கு ”தொட்டி செடி அல்ல” ; முன்னாள் அமைச்சர் வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வராது வந்த மாமனியாய் கழகம் காக்க வந்த  கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே… தலைமைக் கழக நிர்வாகிகளே…  அறத்தின் வடிவமாய் புரட்சித் தலைவரும்,  அஞ்சாமையின் வடிவமாய் புரட்சித்தலைவி அம்மாவும், …

Read more

ADMKவை அழிக்க நினைக்காதீங்க…. உங்க கட்சியை பார்த்துக்கோங்க… ஸ்டாலினுக்கு எடப்பாடி அட்வைஸ்…!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் என்ன வேண்டாம். உங்க கட்சியை காப்பாத்துங்க. அது மட்டும்…

Read more

ADMK ஆட்சி வரட்டும்… சுப்ரீம் கோர்ட் போவோம்…. DMK-வை சும்மா விடமாட்டோம்… எடப்பாடி உறுதி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்…

Read more

மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை இருக்கா ? உதயநிதி கிட்ட பதில் கேட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,நீட் நுழைவு தேர்வு பார்த்திங்கன்னா….. திமுக அரசாங்கம் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்…

Read more

மக்கள் சொல்லுறாங்க…! C.M ஸ்டாலின் அரசுக்கு ஆபத்து…. DMK ஆட்சி எப்போது போகும் ? கொளுத்திப் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

தட்டி கேட்கல… போராட்டம் நடத்தல… சும்மா வெறும் வீர வசனம் தான்… செம காண்டான எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

மத்திய அரசு சொன்ன ”அதே பதில்”….. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன திமுக அரசாங்கம்!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

கச்சதீவு முடிந்து போன பிரச்சனை… இனி மீட்கவே முடியாது… சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு… OK சொன்ன தமிழக அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,  2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். …

Read more

E.P.S-க்கு… E for Energy, P for Power, S for Success… புது விளக்கம் கொடுத்த EX அமைச்சர்.!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், கற்றது கையளவு, கல்லாதது கணினி அளவு என்கிற வகையில் மெய்ஞானத்தோடு,  விஞ்ஞானத்தையும் வளர்த்த அரசு அண்ணன் எடப்பாடியார் அரசு. இரும்பை காய்சி உருக்கிடுவீர், ஏற்ற தொழில்கள் செய்திடுவீர் என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை…

Read more

பச்சையாக பொய் பேசும் C.M ஸ்டாலின்… ”ஒரு வார்த்தை” தட்டி கேட்கல… வேதனைபட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

தமிழன் நன்றி மறவாமல் இருந்தால் ? அடுத்து நிச்சயம் AIADMK ஆட்சி தான்; அடித்துச் சொன்ன EX மினிஸ்டர்!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, முயற்சியை மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி தமிழ்…

Read more

”நான் ஒரு விவசாயி” டெல்லிக்கு பேசிய எடப்பாடி…. உடனே OK சொன்ன மோடி அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

எடப்பாடி C.M ஆகணும்… அதுவரை ? ஓயமாட்டோம்…. உறங்க மாட்டோம்… நத்தம் விஸ்வநாதன் சூளுரை!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

ஜாதியும் இல்லை…. மதமும் இல்லை… சூப்பரா விருது வாங்குன ADMK கட்சி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

MGR முகத்தை பார்த்தாலே போதும்… வாக்குகள் தானாக AIADMK-க்கு விழும்; குஷியாக பேசிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய எடப்பாடி கே.பழனிச்சாமி, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தோற்றுவிக்கப்பட்டு முதன்முதலாக மதுரை மாவட்ட…. ம் அப்போது திண்டுக்கல் மதுரை மாவட்டத்தோடு இருந்தது ஒருங்கிணைந்த மாவட்டமாக திண்டுக்கல் இருந்தது. அன்றைய தினம்…

Read more

AIADMK தொண்டன் என சொன்னாலே பெருமை தான்; எடப்பாடி நெகிழ்ச்சி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம்.  தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல்…

Read more

அய்யோ… இப்படி ஒரு செய்தி வருதே… பதறி போன EPS-யிடம் முறையீடு… உடனே சாதித்து காட்டிய எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

”ஜெ” ஸ்டைலை Follow பண்ணும் எடப்பாடி!! இதான் EPS-ன் வெற்றி ரகசியம்… அந்த ”பிரஸ் மீட்”டை சொன்ன EX மினிஸ்டர்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, சொல்லில் உறுதி, செயலில் வலிமை, இலக்கு நோக்கிய பயணம், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று புரட்சி…

Read more

கோபாலபுரத்துக் ”கொள்ளையனே வெளியேறு”; DMK அரசை கடுமையாக சீண்டிய அதிமுக மாநாடு!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே… ”ADMK அரசின் சாதனை”… செம நீளமான பட்டியல் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யப்பட்டு,  பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவருடைய பெயரை சூட்டியதும் அண்ணா திமுக அரசாங்கம்.…

Read more

572 அறிவிப்பு…. 3212 திட்டம்… ரூ. 5,750 கோடி நிதி ஒதுக்கீடு… செம சாதனை செஞ்ச எடப்பாடி சர்க்கார்… பட்டியல் போட்டு அசத்தல் பேச்சு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, இந்த மண் மதுரை மண். ராசியான மண். மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது தொடங்கும். அப்படி ராசியான மாவட்டத்தில்… …

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு திட்டமா ? இந்தியாவிலே Super ஆட்சி…. விருதுகளை வாங்கி குவித்த ADMK அரசு!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை அளித்த அரசு அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல விவசாயிகளுக்கு 2014 இல் இருந்து ஐந்தாண்டு காலம் இரண்டு முறை விவசாயிகள் தோட்டக்கலை வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய  பயிர்…

Read more

15 லட்சம் பேரு வந்தாங்க…! எங்கும் இப்படி கூடியதில்லை… எனர்ஜிட்டிக்காக பேசிய எடப்பாடி!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாறு இன்றைக்கு பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு இன்றைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாடு ஒருங்கிணைப்பு குழு ,  மாநாடு விழா மலர் குழு,…

Read more

சாதித்து காட்டுறவன்… ”இந்த பழனிச்சாமி” பொய் பேசி மக்களை ஏமாற்றவில்லை; காலரை தூக்கிவிட்டு பேசிய இ.பி.எஸ்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்-  குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை…

Read more

T.V போட்டாலே இதான் நியூஸ்….  பேப்பர் செய்தியும் இதான்….  மதுரை மாநாட்டில் எடப்பாடி கர்ஜனை!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

பாம்புக்கு பால் கொடுக்கவும் தெரியும்; பல்லை பிடுங்கவும் தெரியும்… DMKவை அட்டாக் செஞ்ச SP. வேலுமணி!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள்.  குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள் அண்ணன்…

Read more

எடப்பாடி சொல்லுறது செட் ஆகுதே… அப்படியே Follow செஞ்ச ஜெயலலிதா… ஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

அடேங்கப்பா… இவ்வளவு கூட்டமா ? கின்னஸ் ரெகார்டில் AIDMK மாநாடு… இனி மதுரை என்றாலே இதானாம்!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் –  இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த…

Read more

இன்னைக்கு எல்லாரும் இப்படி சொல்லுறாங்க… இந்த செய்தி C.M ஸ்டாலினுக்கு போகட்டும்… எடப்பாடி முன்பே திண்டுக்கல் சீனிவாசன் பேசிய ”அந்த விஷயம்”

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்கள் மாநாட்டில் பேசிய போது அருமைத் தோழர்களே…. நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர், நம்ம எல்லாம் வாழவைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்கு இங்கே நாமெல்லாம் கூடி  இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி…

Read more

மெரினாவில் அழுத ADMKவினர்…. நான் இருக்கிறேன்னு சொல்லி…. தென்றலாக… புயலாக வந்த எடப்பாடி!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த…

Read more

எடப்பாடிக்கு 3 எட்டப்பன்; செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார்… மருது அழகுராஜா காட்டம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

ADMK ஆட்சியில்… 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம்; செம கெத்தாக பேசிய எடப்பாடி!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டு காலமாக ஏரி குளம் குட்டை தூர் வராமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம் அண்டை மாநிலத்தை நம்பி தான் நாம் வேளாண்மை செய்ய வேண்டிய சூழ்நிலை.…

Read more

மதுரை மாநாட்டு ”சம்பவம்” தெரியாம நடந்துட்டு… இனிமேல் அப்படி தவறு நடக்காது; டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி!!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை…

Read more

பூமியை காக்கும் சாமி எடப்பாடி பழனிச்சாமி! எடப்பாடி மேடையில் முழங்கிய ராஜேஸ்வரி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, கட்சியை  மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி…

Read more

ஒரு வார்த்தை கூட பேசல ? ஏன் அப்படி செஞ்சார் கே.பி முனிசாமி… மதுரை மாநாட்டில் இதை நோட் செஞ்சீங்களா..?

மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை சீண்டியும்- ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டியும் பேசி முடித்தனர். அனைவருக்கும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு…

Read more

இன்னும் ADMKவுக்கு செல்வாக்கு இருக்கு; ஜீரணித்துக் கொள்ள முடியாத C.M … ஜெட் வேகத்தில் டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்… அப்படி என்ன நடந்துச்சு ?

அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்…

Read more

M.G.R ஆரம்பிச்சாரு… ”ஜெ” வளர்த்தெடுத்தாங்க…. ADMK-வை தூங்காமல் காக்கும் எடப்பாடி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, ஒருமைக்கண் கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று  உரைத்தார் வள்ளுவர்.…

Read more

அய்யயோ…! மக்கள் கஷ்டப்படுறாங்களா…. கேட்டதும் ஷாக் ஆகி…. ”Super” உத்தரவு போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா காலகட்டத்திலே மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் நியாய விலை கடைகளில் 11 மாத காலமாக விலையில்லா அரிசி, …

Read more

Other Story