சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத்துறை…. மக்களே அலெர்ட்…!!!

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார். மேலும் வெயிலால் உயிரிழப்பவர்களின்…

Read more

ALERT: அரங்கேறும் புதிய வகை மோசடி…. CBIC எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் பொதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கஷ்டம்ஸ் அதிகாரிகள்…

Read more

கர்நாடகாவில் டெங்கு: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!!

இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவ மாற்ற காலங்களில்…

Read more

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு திடீர் எச்சரிக்கை…!!

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏவியன் இன்ஃப்ளுயன்சா என்று அழைக்கப்படும் ‌ அரியவகை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அரியவகை நோய் கடந்த 2019 ஆம்…

Read more

செல்போனில் பேசுவது பெண் குரலா?… அலெர்ட் ஆகுங்க…. அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும்…

Read more

அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?….. லிங்கை தொட்டா மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு…

Read more

பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் ஜூன் பத்தாம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அரசு அறிவித்த தேதியில்தான் பள்ளிகளை திறக்க வேண்டும்…

Read more

சுற்றுச்சூழல் மாசுபாடு… உலகிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?… எச்சரிக்கை…!!!

உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் சுற்றுப்புற சூழலுக்கு பெறும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரம் முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவது மட்டுமல்லாமல் மழையும் குறைந்து வளமான நிலங்கள்…

Read more

71 லட்சம் கணக்குகள் முடக்கம்…. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிகளை மீறியதாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம்…

Read more

ALERT: வேகமாக பரவுகிறது…. தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்…!!!

இந்தியாவில் நான்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் அதிகம் பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு…

Read more

பிரியாணி பிரியர்களே உஷார்…. உணவு பாதுகாப்புத் துறை அதிர்ச்சி தகவல்….!!!

பொதுவாகவே உணவுகளில் பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பலரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் பக்கெட் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது சுட சுட…

Read more

உடனே நீக்குங்க….! தவறு நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு…. SBI வங்கி எச்சரிக்கை…!!!

SBI வங்கியானது இந்திய வங்கிக் கிளையில் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஊழியர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் எடுத்து நபர் ஒருவர் தன்னுடைய X தளத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த SBI நிர்வாகம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக…

Read more

இன்று (மே 31) தான் கடைசி நாள்…. ஆதாருடன் பான் கார்டை இணைத்து விடுங்கள்…. வருமானவரித்துறை இறுதி எச்சரிக்கை…!!!

வருமான வரி சட்ட விதிகளின்படி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவோர் தங்களுடன் பான் கார்டை ஆதாருடன் மே 31ஆம் தேதிக்குள் இணைத்தால் டிடிஎஸ் வரி வசூலில் எந்த…

Read more

கூகுள் மேப் பயன்படுத்துறீங்களா..? இந்த நேரத்தில் எச்சரிக்கையா இருங்க…. முக்கிய அறிவுறுத்தல்…!!

மழைக்காலத்தில் பயணம் செய்யும்பொழுது கூகுள் மேப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரளா காவல்துறை, மோட்டார் வாகன துறையினரும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூகுள் மேப்பால் வழிதவறி சென்றதில் கடந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்…. அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

கொசுக்கள், ஈக்கள், பூச்சிகளால் பேராபத்து…. பொது மக்களுக்கு WHO எச்சரிக்கை…!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக வெஸ்ட் நைல் மற்றும் டெங்கு போன்ற பரவும் நோய்களால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக மக்கள் தொகையில்…

Read more

வெளிநாட்டில் வேலை…. உடனே செக் பண்ணுங்க…. அயலக நலத்துறை எச்சரிக்கை….!!!

ஆள்சேர்ப்பு முகவர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரணை செய்த பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்று அயலாக நலத்துறை எச்சரித்துள்ளது. விசாவின் உண்மைத்தன்மை மற்றும் பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன்பு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு…

Read more

சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…

Read more

மாம்பழங்களை பழுக்க வைக்கும் வாயு… மனிதர்களுக்கு ஆபத்து…. எச்சரிக்கும் FSSAI….!!!!

பொதுவாகவே பழங்கள் சீசன் வந்து விட்டால் சந்தையில் அதிகம் காணப்படும். சீசனில் அளவுக்கு அதிகமாக பழங்கள் விளையும் நேரத்தில் அதனை பழுக்க வைக்க சில மருந்துகளை தெளிப்பார்கள். இப்படி பயன்படுத்தும் மருந்துகள் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை…

Read more

2050க்குள் உலகில் பாதி பேருக்கு மையோபியா ஏற்படக்கூடும்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!

மயோபியா என்பது கிட்ட பார்வை குறைபாடு என்று அறியப்படுகிறது. அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து…

Read more

ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!

சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…

Read more

எச்சரிக்கை: கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்பு…. அலெர்ட்டா இருங்க….!!!

வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர வங்க கடலோர பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது நாளை வடகிழக்கை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மே 25ஆம் தேதி புயலாக மாறும் என்றும் மே 26…

Read more

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…

Read more

செயற்கை நுண்ணறிவு(AI) குறித்து எச்சரித்த மைக்ரோசாப்ட் CEO….. அதிர்ச்சி….!!!

தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பேட்டி அளித்தார். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை இடம் மாற்றி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வருவது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது AI- ஐ ஒரு மனிதனாக…

Read more

மக்களே உஷார்… வேகமாக பரவுகிறது…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும்…

Read more

Apple பயனர்களே உஷார்…. உடனே இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, Mac, Apple watch ஆகிய பொருள்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவது என்பது பலருடைய கனவாக உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு…

Read more

ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….

தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து  மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…

Read more

உங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…

Read more

ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!

புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…

Read more

வாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…

Read more

புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…

Read more

உடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள்,…

Read more

மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்…. ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை….!!!

நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றுதான் எண்ணெய். இதனை பலரும் மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துவது இதயம் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…

Read more

“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…

Read more

2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையில் ஓர் அபாயம் இருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிக்கை…!!

இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை-2024, 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலைப் பனியில் 75 சதவீதம் உருகும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று(மே 16) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக கனமழை எச்சரிக்கை மற்றும் கடலில் அதிகபட்சமாக…

Read more

பெரும் ஆபத்து…! காபி, டீ குடிக்கீங்களா…? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டீ மற்றும் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது டீ மற்றும் காபியில்…

Read more

மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…

Read more

பரவும் புது வைரஸ்.? தமிழகத்திற்கு ஆபத்து?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…

Read more

ஒழுங்கு நடவடிக்கை பாயும்…. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மே 13 முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் மூலம்…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!

My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…

Read more

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!

மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…

Read more

EMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…

Read more

ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது… லோன் வாங்குவோருக்கு ஷாக் நியூஸ்….!!!

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள்…

Read more

Other Story